ShareChat
click to see wallet page
search
திமுக ஒவ்வொரு நலத்திட்டங்களை அறிவிக்கும் போதும், அந்ததுறை ஊழியர்களின் சுமை அதிகரிக்கும். வேலை செய்தாக வேண்டும். ரிசல்டை காட்டியாக வேண்டும். சும்மா பெஞ்சை தேய்த்து விட்டு சம்பளம் வாங்க முடியாது. இப்படி வேலை வாங்குறானுகளேன்ற கடுப்புலதான், அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகள் தவெகவுக்கு இடம் மாறின.! அதிமுகவில் ரிசல்ட் காட்ட வேண்டியதில்லை. எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் ஜெ ஆட்சி அமைப்போம்னு சொல்வார்கள். ஆனால் கலைஞர் ஆட்சி அமைப்போம்னு ஒருத்தனும் சொல்ல மாட்டான். ஏன்னா, வேலை செய்யனுமே.? அதனால்தான் திமுககூட அதை சொல்வதில்லை.! #🤣 லொள்ளு #🤔தெரிந்து கொள்வோம்