ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 006 ० அருட்பா  தொகுப்பு : 0638 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அன்பர்களின் உள்ளத்தினில் கலந்திருந்து வெளிப்படும் இன்ப பொருள்கள் அனைத்திலும் உள்ளிருந்து ஒளிரும் -(@6l, ಣ6flu 9_ ஒளியே கரும்பின் சாற்றினால் செய்யப்பட்ட கட்டி  காரண போன்றவனே தேனே சடையை உடைய கனி போன்றவனேோ காலம் கடந்த முனிபுங்கவர் திருவுள்ளக் கருத்துரு ஆகியவனேோ மகளிரொடு கூடி அவர்களின் முலையிடத்துக் கிடந்து வருந்தும் மூடனாகியயான் புலை உணவும் புலை வாழ்வும் உடையனாய் அவற்றினின்றும் நீங்குதலை அறிகின்றிலேன்; எட்டி மரம் போன்ற யான் பாவம் உடையேன்; என்னை எவ்வாறு ஒறுத்தால் என் குற்றம் அனைத்தும் ஒழியுமோ அறியேன்  . எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை பாடல் 006 ० அருட்பா  தொகுப்பு : 0638 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 அன்பர்களின் உள்ளத்தினில் கலந்திருந்து வெளிப்படும் இன்ப பொருள்கள் அனைத்திலும் உள்ளிருந்து ஒளிரும் -(@6l, ಣ6flu 9_ ஒளியே கரும்பின் சாற்றினால் செய்யப்பட்ட கட்டி  காரண போன்றவனே தேனே சடையை உடைய கனி போன்றவனேோ காலம் கடந்த முனிபுங்கவர் திருவுள்ளக் கருத்துரு ஆகியவனேோ மகளிரொடு கூடி அவர்களின் முலையிடத்துக் கிடந்து வருந்தும் மூடனாகியயான் புலை உணவும் புலை வாழ்வும் உடையனாய் அவற்றினின்றும் நீங்குதலை அறிகின்றிலேன்; எட்டி மரம் போன்ற யான் பாவம் உடையேன்; என்னை எவ்வாறு ஒறுத்தால் என் குற்றம் அனைத்தும் ஒழியுமோ அறியேன்  . - ShareChat