ShareChat
click to see wallet page
search
30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத திரு. அன்புமணி. 16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத திரு.சீமான். வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துல்லாட்டம் போடும் திரு.ஜோசப் விஜய். இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள், யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ். சவுக்கு சங்கர். இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள்.. இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள்.. அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்... அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும். பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்... மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது... நாம் யாரோடு மோத வேண்டும். யாரிடம் அரசியல் பேச வேண்டும். எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும் நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்.என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்... #ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #திமுக
திமுக - ஆள்பவன் மன்னன் அல்ல 00600760607 ஆள்பவனோமன்னன் !! மக்கள் மனதை திரு A மாணிக்கம் துணைச் செயலாளர், பகுதி 2 குடந்தை மாநகரம் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் ஆள்பவன் மன்னன் அல்ல 00600760607 ஆள்பவனோமன்னன் !! மக்கள் மனதை திரு A மாணிக்கம் துணைச் செயலாளர், பகுதி 2 குடந்தை மாநகரம் தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணம் - ShareChat