ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அருளியல்வினாவல் #பதிகம்_009 #எண்சீர்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருமுல்லைவாயில் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருஞானசம்பந்தர்
🙏கோவில் - கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் திருக்குடவாயில் 8 022| ந்தவம் பபடல் 8 006 LIG७७ 8 9 அலைசேர் புனலன் அனலன் அமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிரும் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே திருஞானசம்பந்தர் பொழிப்புரை குடவாயிலில் நிலையாக விளங்கும் பெரும் கோயிலில் எழுந்தருளிய ஆிந்திஜைஊ்் அலைகள் வீசும் கங்கையை அனல் ஏந்தியவன், தலை ஓட்டில் பலி பெறுபவன், சதுரப்பாடு உடையவன் நடுங்கத்தக்க கொலைக் கருவியாகியசூலத்தை ஏந்தியவன் . கேவாரம் தென்னாடுடைய எந்நாட்டவர்க்கும் சிவனே இறைவா Gunpp போற்றி இரண்பாம் திருமுறை பதிகம் திருக்குடவாயில் 8 022| ந்தவம் பபடல் 8 006 LIG७७ 8 9 அலைசேர் புனலன் அனலன் அமலன் தலைசேர் பலியன் சதுரன் விதிரும் கொலைசேர் படையன் குடவா யில்தனில் நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே திருஞானசம்பந்தர் பொழிப்புரை குடவாயிலில் நிலையாக விளங்கும் பெரும் கோயிலில் எழுந்தருளிய ஆிந்திஜைஊ்் அலைகள் வீசும் கங்கையை அனல் ஏந்தியவன், தலை ஓட்டில் பலி பெறுபவன், சதுரப்பாடு உடையவன் நடுங்கத்தக்க கொலைக் கருவியாகியசூலத்தை ஏந்தியவன் . - ShareChat