ShareChat
click to see wallet page
search
#கடவுளுக்கு நன்றி கடவுளுக்கு நன்றி சொல்ல உதாரணமாக 10 அற்புத காரணங்கள்: 1.டயர்கள் ஓட ஓட தேய்ந்து போகும், ஆனால் பாதங்கள் வாழ்நாள் முழுக்க ஓடினாலும் புதுசு போலவே இருக்கும். 2.உடல் 75% தண்ணீர் ஆனால் லட்சக்கணக்கான ரோம துளைகள் இருந்தும் ஒரு சொட்டு கூட கசியாது. 3.எந்த பொருளும் தாங்கிப் பிடிக்காமல் நிற்காது, ஆனால் இந்த உடல் தன்னைத்தானே சமநிலையில் வைத்துக்கொள்கிறது. 4.எந்த பேட்டரியும் சார்ஜ் இல்லாமல் ஓடாது, ஆனால் இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை நிற்காமல் துடிக்கிறது. 5.எந்த பம்பும் எப்போதும் ஓடாது, ஆனால் ரத்தம் வாழ்நாள் முழுக்க நிற்காமல் உடலில் ஓடிக்கொண்டே இருக்கிறஆய்வகமும்உலகின் விலையுயர்ந்த கேமராவும் எல்லைக்குட்பட்டது, ஆனால் கண்கள் ஆயிரக்கணக்கான மெகாபிக்சல் தரத்தில் ஒவ்வொரு காட்சியையும் பதிவு செய்யும். 7.எந்த ஆய்வகமும் எல்லா சுவையையும் சோதிக்க முடியாது, ஆனால் நாக்கு எந்த கருவியும் இல்லாமல் ஆயிரக்கணக்கான சுவைகளை அடையாளம் காணும். 8.மிக நவீன சென்சாரும் எல்லைக்குட்பட்டது, ஆனால் தோல் மிகச்சிறிய உணர்வையும் உணர்ந்துகொள்ளும். 9.எந்த கருவியும் எல்லா ஒலியையும் எழுப்ப முடியாது, ஆனால் குரல்வளையில் இருந்து ஆயிரக்கணக்கான அதிர்வெண் ஒலிகள் வரும். 10.எந்த சாதனமும் எல்லா ஒலிகளையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது, ஆனால் காதுகள் ஒவ்வொரு ஒலியையும் கேட்டு அர்த்தம் புரிந்துகொள்ளும். கடவுள் நமக்கு கொடுத்த இந்த விலைமதிப்பற்ற பொருட்களுக்காக நன்றி சொல்வோம். அவரிடம் புகார் செய்ய நமக்கு எந்த உரிமையும் இல்லை. தினமும் காலையில் நாம் கண் விழிப்பதே ஒரு அற்புதம்! எனவே அந்த சர்வ வல்லமை படைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
கடவுளுக்கு நன்றி - ShareChat