ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்தவம் #✝பைபிள் வசனங்கள் #பிராத்தனை
⛪கிறிஸ்தவம் - 16.04.2026 வியாழக்கிழ 60)10 தேவ வார்த்தை தினம் ஒரு ண்டவரேோ நீர், நல்லவரும் , 9 ன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் ம கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் . சங்கீதம் 86:5 கர்த்தருடைய பிள்ளைகளே, என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று கூறுகிறார் உங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த பாவங்கள் மழையைப்போல் வெண்மையாகும் ; சிவப்பாயிருந்தாலும் அவைகள் இரத்தாம்பரச் பஞ்சைப்போலாகும். என்று வாக்குக் கொடுக்கிறார் . அவர் நல்லவரும் , னிக்கிறவருமாயிருக்கிறார் இயேசு மன் நம்மை மன்னிக்கும்போது போனால் போகட்டும் என்று கடமைக்கென்று மன்னிப்பதில்லை . மாறாக , அவர் கிருபையை நம்மேல் பொழிந்து மன்னிக்கிறவராய் இருக்கிறார் இளைய குமாரன் மீண்டும் தகப்பன் வீட்டுக்கு வந்தபோது தகப்பன் அன்போடு அவன் பாவத்தை நினையாமல் , கட்டி அணைத்துக்கொண்டான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் அதுபோல , பின்மாற்றத்திலிருந்தாலும் இன்று இயேசுவிடம் வந்துவிடுங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுவார் . 16.04.2026 வியாழக்கிழ 60)10 தேவ வார்த்தை தினம் ஒரு ண்டவரேோ நீர், நல்லவரும் , 9 ன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் ம கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர் . சங்கீதம் 86:5 கர்த்தருடைய பிள்ளைகளே, என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று கூறுகிறார் உங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த பாவங்கள் மழையைப்போல் வெண்மையாகும் ; சிவப்பாயிருந்தாலும் அவைகள் இரத்தாம்பரச் பஞ்சைப்போலாகும். என்று வாக்குக் கொடுக்கிறார் . அவர் நல்லவரும் , னிக்கிறவருமாயிருக்கிறார் இயேசு மன் நம்மை மன்னிக்கும்போது போனால் போகட்டும் என்று கடமைக்கென்று மன்னிப்பதில்லை . மாறாக , அவர் கிருபையை நம்மேல் பொழிந்து மன்னிக்கிறவராய் இருக்கிறார் இளைய குமாரன் மீண்டும் தகப்பன் வீட்டுக்கு வந்தபோது தகப்பன் அன்போடு அவன் பாவத்தை நினையாமல் , கட்டி அணைத்துக்கொண்டான் என்று வேதத்தில் வாசிக்கிறோம் அதுபோல , பின்மாற்றத்திலிருந்தாலும் இன்று இயேசுவிடம் வந்துவிடுங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்துவிடுவார் . - ShareChat