#👆என் இனிய தனிமையே😎
வாழ்க்கையில் உயிரோடு
இருந்தாகவேண்டுமேயென்ற
கட்டாயத்தில் இருப்பவர்களைக்கேட்டுப்பாருங்கள் ஒரு
நிம்மதியான உறக்கம் எத்தனை
பெறுமதியானதென்று புரியும்....
கையில் ஏதுமே இல்லைதான்
நிரம்பி வழியும் இந்த தனிமைகள்
மிகவும் கொடூரமானதுதான் ஆனால்
இந்த வலி நிறைந்த தனிமையில் ஏதோ ஒரு நிம்மதி இல்லாமல் இல்லை
எனக்காக யாருமில்லை என்ற
உண்மைகளோடு வாழ்வதைவிட
யாருக்காகவும் நான் என்னைத்தந்துவிடப்போவதில்லையென்ற
வைராக்கியங்கள் கொஞ்சம்
அலாதியானதுதான்....
நான் நானாக வாழ்வதற்கு எனக்காக இங்கே நான் மட்டுமே போதுமென்ற
மனநிலையை உணர்வதற்கு
என்னை கல்லாக
உறையவைத்தவர்களுக்கு என்
நன்றிகள் .... ❤️
Ruban 🌹🌹🌹


