ShareChat
click to see wallet page
search
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial ஒரு தேர்வு கூட முறைகேடு இல்லாமல் நடத்தப்படாத நீட் நுழைவுத் தேர்வில், இம்முறை 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் சிதைக்கப்பட்டிருக்கிறது. நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாத்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு திரும்ப கொண்டு வர வேண்டும் என்று, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் வலியுறுத்தல். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #NEET
மக்கள்நீதிமய்யம் - மக்கள் நீதி மய்யம் நீட் ஙழைவுத் தேர்வுக்காக  இரவு பகலாகப் படீத்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்? இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு  நினைவில்லை இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டீயலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடீக்கொண்டீருக்கிறோம் நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் திரு கமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 12.05.2026 wwwmaiam com I@maiamofficial மக்கள் நீதி மய்யம் நீட் ஙழைவுத் தேர்வுக்காக  இரவு பகலாகப் படீத்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்? இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு  நினைவில்லை இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டீயலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடீக்கொண்டீருக்கிறோம் நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும் திரு கமல்ஹாசன் தலைவர், மக்கள் நீதி மய்யம் 12.05.2026 wwwmaiam com I@maiamofficial - ShareChat