ShareChat
click to see wallet page
search
நிஜத்தைத் தேடி அலைந்தேன், உன் புன்னகை நிஜமென்றது! நிழலைத் துரத்தி ஓடினேன், என் பயங்கள் நிழலென்றது! கண்ணாடி முன்னே நின்றபோது பிம்பம் நிஜமெனத் தோன்றி மறைந்தது; உன் கண்களைப் பார்த்தபோது அங்கே நிழலும் நிஜமாய் உறைந்தது! புரியாத புதிர் இது... கையில் இருக்கும் காதல் நிஜமா? கலங்கி நிற்கும் கனவு நிழலா? தெரிந்தும் தெரியாமலும் இந்த மௌனப் போரில் தொலைகிறேன்; நீ தொடும் வரை நிழலாய், நீ அணைக்கும் போது நிஜமாய்! என்ற என் கவிதையுடன் இரவு வணக்கம் 🙏🏼 #💝இதயத்தின் துடிப்பு நீ
💝இதயத்தின் துடிப்பு நீ - ShareChat