ShareChat
click to see wallet page
search
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரது நாவு, கை ஆகியவற்றின் தொல்லைகளிலிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே (உண்மையான) முஹாஜிர் (புலம்பெயர்ந்தவர்) ஆவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) (புகாரி: 10) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஸல்) அனர்கள் கூறினார்கள்: 60 எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்பாரோ அவரே (ண்மையான) முஹாஜிர் பலம்பெயர்ந்தவர்] ஆவார் ಖ೧೦೦೦೦೦: ೨೦ಖಐಬಂr ೦೦ ೨೦೦ @ಐ ೦ar2 1o ஸல்) அனர்கள் கூறினார்கள்: 60 எவர் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்பாரோ அவரே (ண்மையான) முஹாஜிர் பலம்பெயர்ந்தவர்] ஆவார் ಖ೧೦೦೦೦೦: ೨೦ಖಐಬಂr ೦೦ ೨೦೦ @ಐ ೦ar2 1o - ShareChat