#💐டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி 🌸 #🗞 ஏப்ரல் 14 முக்கிய தகவல்📺 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் சாதிதான் சமூகம் என்றால், வீசும் காற்றில் விஷம் பரவட்டும்" என்ற ஆக்ரோஷமான வரிகள் மூலம், தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறைகளை கடுமையாக எதிர்த்தவர் புரட்சியாளர் டாக்டர். பி.ஆர். அம்பேத்கர். சாதியால் பிரிக்கப்பட்ட சமூகத்தை வெறுத்து, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடிய சட்ட மாமேதை அவர்.



