Savittri Raju
ஆதி சங்கரர் அருளிய சிவ சங்கர ஸ்தோத்திரம்💐
அதிபீஷண கடுபாஷண யமகிங்கர படலீ
க்ருத தாடன பரிபீடன மரணாகம ஸமயே ।
உமயா ஸஹ மம சேதஸி யமசாஸன நிவஸம்
சிவ சங்கர சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ...
அஸதிந்த்ரிய விஷயோதய
ஸுக ஸாத்க்ருதே தஸுக்ருதே
பரதூஷண பரிமோக்ஷண க்ருத பதக விக்ருதே...
ஸமனானன
பவ கானன நிர தேர்பவ ஸரணம்
ஸிவ சங்கர ஸிவ சங்கர ஹர மே ஹர துரிதம் ......
விஷயாபித படி ஸாயுத பிஸிதாயுதஸுகத:
மகராயித மதி ஸந்ததிக்ருத ஸாஹஸ விபதம்
பரமாலய பரிபாலய பரிஸாபித மநிஸம்
சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் ......
தயிதா மம துஹிதா மம
ஜனனீ மம ஜனக :
மம கல்பித மதி ஸந்ததி மரு பூமிஷு நிரதம்
கிரிஜா ஸுக ஜனி தாஸுக வஸதிம் குரு ஸுகினம் ஸிவ சங்கர ஸிவ சங்கர ஹரமே ஹர துரிதம் .......
ஜனி நாஸன
ம்ருதி மோசன ஸிவ பூஜன நிரதே அபிதோ த்ருஸமித
மீத்ருஸ ஸமஹமாஹ
வதி ஹா
கஜ கச்சப ஜனித ஸ்ரம விமலீ குரு ஸுமதிம் சிவ சங்கர சிவ சங்கர ஹர மே ஹர துரிதம் ......
த்வயி திஷ்டதி
ஸகலஸ்திதி கருணாத்மனி ஹ்ருதயே
வஸு மார்கண க்ருபணேஷண மனஸா ஸிவ விமுகம்
அக்ரு தாஹ்ணிக
மஸு போஷக
மவ தாத் கிரி ஸூதயா
சிவ சங்கர சிவ சங்கர சிவமே ஹர துரிதம்.....
பிதராவிதி ஸுகதாவிதி ஸிஷ்ணுனாக்ருத ஹ்ருதயெள
ஸிவயா ஸக பயகே ஹ்ருதி ஜனிதம்
தவ ஸுக்ருதம்
இதி மேவ ஹ்ருதயம் பவ
பவ தாத்தவ
தயயா சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் .....
ஸரணாகத பரணாஸ்ரித கருணாம்ருத ஜலதே ஸரணம் தவ சரணெள ஸிவ
மம ஸம்ஸ்ரு திவ ஸ்தே
பரிசின் மய கருணாமய பிஷஜேன சிராவ தாத் சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம் .....
விவிதாதிபி ரதிபீதர க்ருதாதிக
ஸுக்ருதம்
ஸத கோடிஷு நரகாதிஷு ஹத பாதக விவஸம் ம்ருட மாமவ ஸுக்ருதீபவ ஸிவயா ஸக க்ருபயா சிவ சங்கர சிவ சங்கர ஹாமே ஹர துரிதம்......
கலி நாஸன கரலாஸன கமலாஸன வினுத
கமலாபதி நயனார் சித கருணாக்ருதி சரண
கருணாகர முநி ஸேவித பவ சாகர ஹரண சிவ சங்கர சிவ சங்கர சிவமே ஹர துரிதம் ......
விஜிதேந்ரிய விபுதார்ச்சித விமலாம் புஜ சரண
பவ நாயன பயநாஸன பஜிதாங்கித ஹ்ருதய
பணி பூஷண முனி வேஷண மதனாந்தக ஸரணம் சிவ சங்கர சிவ சங்கர சிவமே ஹர துரிதம் ......
த்ரிபுராந்தக த்ரித ஸேஸ்வர த்ரிகுணாத்மிக ஸம்போ
வ்ருஷ வாஹன விஷ தூஷண பதி தோத்தர ஸரணம் கனகாஸன கலி நாஸன கனகாம்பர ஸரணம் சிவ சங்கர சிவ சங்கர ஹரமே ஹர துரிதம்.....
இதை சொல்வதால்
வாழ்வில் வரும் தீவினைகள், பாவங்கள் மற்றும் தடைகள் நீங்கும் சிவபெருமானை வேண்ட இது சொல்லப்படுகிறது. மரண பயம், நோய் பயம் மற்றும் மனதில் உள்ள இனம் புரியாத அச்சம் போகும் சிவபெருமானின் பூரண அருளையும், உமையவளின் ஆசியையும் ஒருசேரப் பெற இது பாடப்படுகிறது.இதைச் சொல்வதன் பயன்கள்மன அமைதி: மனக் கவலைகள், அழுத்தங்கள் நீங்கி மனம் அமைதியும், தெளிவும் பெறும்உங்களைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றல் (Positive vibration) உருவாகி, தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும்.நோயற்ற வாழ்வு: உடல் நலம் மேம்படும், தீராத பிணிகள் மற்றும் நோய்களின் வீரியம் குறையும் சிரத்தையுடன் கூறி வர, சிவனின் அருள் பார்வை கிடைக்கும் இதை காலை அல்லது இரவு உறங்க போகும் முன் சொல்ல பயம் நீங்கும்
ஆன்மீகம்
Savittri Raju #ஆன்மீகம்