ShareChat
click to see wallet page
search
#இன்றையசிந்தனைக்கு #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #இன்றைய தினம் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
இன்றையசிந்தனைக்கு - ன்றையசிந்தனை வானில் பறக்கும் விமானம் கூட தனக்கு நேர்எதிராக வீசும் காற்றினை எதிர்த்து பறந்தே முன்னேறும் அதுபோலவே நாம் வாஜீ்ணடுிள்யினர் உயர்நிலையினை அடைய சில எதிர்ப்புகளை எதிர்கொள்வதைதவிர்க்க இயலாது அதாவது மணம் கமழும் மலர்கள்தான் தங்கள்வெற்றியின் இலக்கு என்றால் அதனைச்சுற்றி இருக்கும் முட்களைத் தடையாகக் கருதாமல் இருப்பதே மிக நல்லது சிப்பிக்குள் இருக்கும் முத்துதான் அடையும் வெற்றி என்றால்  ஆழியின் ஆழத்திற்கு அஞ்சுதல் கூடாது. அறவே சிகரம் தொடுதல்தான்தங்கள் இலக்கு என்றால் பாதையில் தென்படும் சின்னஞ் சிறிய பாறைகளைக்கண்டு சிறிதும் சலித்துக் கொள்ளுதல் வேண்டாம் பூஜிக்கப் சிலையினை வடிவமைப்பதே UUu அழகிய தங்கள் குறிக்கோள் என்றால் கற்களில் மறைந்துள்ள ஒருசில கற்சுவடுகளை காயப்படுத்துகிறோம் எனக் கலங்காதீர் கற்றுக்கொண்டேஇருப்பவர்கள் ஆம் என்றும் தோற்றுப் போவது இல்லை. கற்பித்துக் கொண்டேஇருப்பவர்கள் ஒருபோதும் சோர்வு அடைவது இல்லை விதையில் நல்லது எதுவென யாருக்கும் தெரியாது ஆயினும் விளையும்போது இடப்படும் நல்ல உரங்கள்தான் மகசூல் நிறைந்த விளைச்சலை தருகிறது அதுபோல் நாமும் வளரும்போதே நல்ல பாடத்தை கற்றால் வெற்றி நிச்சயம் cardii com ன்றையசிந்தனை வானில் பறக்கும் விமானம் கூட தனக்கு நேர்எதிராக வீசும் காற்றினை எதிர்த்து பறந்தே முன்னேறும் அதுபோலவே நாம் வாஜீ்ணடுிள்யினர் உயர்நிலையினை அடைய சில எதிர்ப்புகளை எதிர்கொள்வதைதவிர்க்க இயலாது அதாவது மணம் கமழும் மலர்கள்தான் தங்கள்வெற்றியின் இலக்கு என்றால் அதனைச்சுற்றி இருக்கும் முட்களைத் தடையாகக் கருதாமல் இருப்பதே மிக நல்லது சிப்பிக்குள் இருக்கும் முத்துதான் அடையும் வெற்றி என்றால்  ஆழியின் ஆழத்திற்கு அஞ்சுதல் கூடாது. அறவே சிகரம் தொடுதல்தான்தங்கள் இலக்கு என்றால் பாதையில் தென்படும் சின்னஞ் சிறிய பாறைகளைக்கண்டு சிறிதும் சலித்துக் கொள்ளுதல் வேண்டாம் பூஜிக்கப் சிலையினை வடிவமைப்பதே UUu அழகிய தங்கள் குறிக்கோள் என்றால் கற்களில் மறைந்துள்ள ஒருசில கற்சுவடுகளை காயப்படுத்துகிறோம் எனக் கலங்காதீர் கற்றுக்கொண்டேஇருப்பவர்கள் ஆம் என்றும் தோற்றுப் போவது இல்லை. கற்பித்துக் கொண்டேஇருப்பவர்கள் ஒருபோதும் சோர்வு அடைவது இல்லை விதையில் நல்லது எதுவென யாருக்கும் தெரியாது ஆயினும் விளையும்போது இடப்படும் நல்ல உரங்கள்தான் மகசூல் நிறைந்த விளைச்சலை தருகிறது அதுபோல் நாமும் வளரும்போதே நல்ல பாடத்தை கற்றால் வெற்றி நிச்சயம் cardii com - ShareChat