#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் தடுப்பது குறித்த வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி. கிரண்ஸ்ருதி உட்பட உலர் உள்ளனர்.


