மின்சார துறையே! தமிழக அரசே!! உடணடியா நடவடிக்கை எடு!!! மணமேல்குடி ஒன்றியம்,வெட்டிவயல் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியமடைபாய்ச்சல் பாலக்குடி கிராமத்தில் சரியான அளவு மின்சாரம் கிடைக்காததால் குளிர்சாதனப்பெட்டி,மின்விசிறி, மாவு அறைக்கு இயந்திரம்,மசாலா பொருட்கள் அரைக்கும் இயந்திரம், மின் மோட்டார் போன்றவைகளை இயக்க முடியாமல் தினசரி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே போர்கால அடைப்படையில் சரியான அளவோடு ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யுங்கள். ஒருவேளை தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். துரை பிரபு பாலக்குடி - மணமேல்குடி ஒன்றியம் நாம் தமிழர் கட்சி #மின்சாரம் #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #📺அரசியல் 360🔴 #வள்ளுவர் வலையொளி யூடியுப் சேனல்
16 likes
10 shares

More like this