#😱சிறுவனை கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்🪨 #மே 18 முக்கிய தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 கோவை இருகூர் அருகே 13 வயது சிறுவன் கற்கள் மதுபாட்டில் கொண்டு அடித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நண்பர்கள் இருவரை கைது செய்து தீவிர விசாரணை கடந்த 15ம் தேதி சிறுவன் ரித்தீஸ் மாயமான நிலையில், சிறுவனின் நண்பர்களான 13,மற்றும் 15 வயதுடைய இருவரிடம் போலீசார் விசாரணை நடத்த தகராறு ஏற்பட்டபோது அடித்ததாக கூறியுள்ளனர் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.



