ShareChat
click to see wallet page
search
மகிழ்வித்து மகிழ் 🥀#பூக்கட்டும்_புதுமலர், 🎉#வீசட்டும் நம்மில்!! 🍬இனிக்கட்டும் திருநாள், பிறக்கட்டும் புதுசிந்தனை!! 👹போகட்டும் பகைமை, 👍இனையட்டும் உறவு!! 🙏🏼விலகட்டும் தாழ்வு, 💃வாழட்டும் மனிதம்!! 🌷தோன்றட்டும் வாய்ப்பு, 🐘அடையட்டும் இலக்கு!! 😀பரவட்டும் அமைதி, #மாறட்டும் புதிய புத்தாண்டு!! #இனிய_தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🏼 ஏகாந்தம் என்கிற பரத்தை நாடியவன் அண்டத்தில் எண்ணத்தை வைத்து சிவத்தில் உள்ளுணர்ந்து சித்தனாகின்றான் பிண்டத்தில் உருவத்துடன் வழிபாட்டில் சென்றவன் பக்தனாகின்றான் அண்டத்தில் கண்டவன்பிறப்பு பிறப்பற்ற நிலையை கடந்து சிவத்துடன் சேர்வான் விட்டுக் கொடுப்பது என்றால் என்ன! அது எல்லாவற்றையும் மறந்து விடுவது அல்ல! நடந்ததை மறப்பதும் அல்ல! ஆனால் அந்த வலி தன்னை மீண்டும் காயப்படுத்தக் கூடாது என்று முடிவு எடுப்பது! செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் உனது தாத்தா செய்து பாவம் உனது அப்பா செய்த குற்றத்திற்கு பாவம் உனது மகன் செய்த அடுத்தவர் குடும்பம் நாசம் செய்து நீ செய்த பாவம் துரோகம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை ஜென்மம் முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும் இதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் அவங்க பேசுலேன்னு நாமலும் பேசாம இருந்தா அது ஈகோவா தான் இருக்கணும்னு அவசியமில்லை.. அவங்களை இனி தொந்தரவு பண்ண கூடாதுனு கூட இருக்கலாம்..!!மனம் ஆசையின் பொருட்டும் அகங்காரத்தின் பொருட்டும் வீழும் போதெல்லாம் அன்பினாலும்-கருணையாலும் அதனை எழச்செய்யும் சக்தி சிலருக்கு வாய்க்கும். அவர்கள் நண்பர்களாக வாய்க்கப்பெறுவது பேறு. ~ #ஶ்ரீமத்பகவத்கீதை 🙏 17. #சிரத்தாத்ரய_விபாக_யோகம். பாகம் 21 🙏25. "தத் என்று(பிரம்மத்தைக் குறிக்கும் சொல்லை) உச்சரித்துப் பலனை விரும்பாது மோட்சத்தை நாடுபவர்களால் நானாவிதமான யக்ஞ, தபக்கிரியைகளும், தானக்கிரியைகளும் செய்யப்படுகின்றன". 🙏 விளக்கம்: #தத் என்று பிரம்மத்தைச் சிந்தித்துச் செயல் புரிகின்றபொழுது, 'எல்லாம் அவன் உடைமை' என்றும், 'எல்லாம் அவன் செயல்' என்றும் நமக்கு எண்ணம் வருகிறது. செயல் எவ்வளவு நல்லதாக இருந்தாலும், அதை நமக்கென்று செய்யப்படும்பொழுது, அதில் தோஷம் அதிகரிக்கிறது. உதாரணமாகப் #போர்_புரிதல் கேடு நிறைந்தச் செயலே. ஆனால் சில நெருக்கடிகளில் போர்புரிந்து, #மக்களைக்__காத்து_நீதியை_தர்மத்தை___நிலைநாட்ட_வேண்டியது #நாடாளுவோரின்_கடமையாகும். எனவே உலக நடைமுறையில் அவையாவும் 'ஈசனது செயலே' என்று இறைவனுக்கு ஆராதனையாகக் கருதிப் போர் புரிய வேண்டும். அதனால் வரும் #நன்மை_தீமைகளை #பரம்பொருளுக்கே #அர்ப்பணமாக்கிவிட__வேண்டும். இவ்வாறு செய்வதால் #போர்புரிவதன்_கர்மபலன் தன்னுடையது ஆகாமல், #பிரம்மத்தையே_சேருகிறது, இதனால் பரம்பொருளின் மீது நாட்டமும் அதிகரிக்கிறது. இதனால் மனிதன் ஆணவம் நீங்கி முழுமையடைகிறான். பின்பு வேள்வி, தவம், தானம் போன்றவைகள் அதற்கேற்பச் செய்யப்படுகின்றன. "எச்செயலைச் செய்தாலும் பலனை எதிர்பாராது செய்" என்பதையே #ஶ்ரீகிருஷ்ணபகவான்_கீதையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். #தத் என்று பிரம்மத்தைக் குறித்து உச்சரித்து, பலனை விரும்பாது மோட்சத்தையே நாடுபவர்களால், எல்லா விதமான *வேள்விகளும், *தவமும், *தானமும் செய்யப்படுகின்றன என்கிறார் #ஶ்ரீகிருஷ்ணபரமாத்மா. 🙏 #ஶ்ரீகிருஷ்ணரே__சரணம் 🙏 _ #god #தெரிந்து கொள்ளுங்கள்
god - ShareChat