புதுச்சேரியில் முதல்வராக இருந்த மாமனாரும் கல்வி அமைச்சராக இருந்த மருமகனும் சேர்ந்து பாசிச பாஜகவின் கட்டளைப்படி அனைத்து பள்ளிகளிலும் சிபிஎஸ்இ கல்வி முறையை திணித்து
தாய்மொழி தமிழை ஒழித்து இந்திக்கு பாய் விரித்துவிட்டுள்ளனர்!
#துரோகிகள்
#புதுச்சேரி #👨மோடி அரசாங்கம்


