ShareChat
click to see wallet page
search
நாம் யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாத இரண்டு விஷயங்கள். ஒன்று பணம் மற்றொன்று பாசம் இவை இரண்டிற்காக மட்டும் யாரிடமும் கையேந்த நிற்கக் கூடாது. ஏனென்றால் இவை இரண்டும் என்றாவது ஒரு நாள் நம்மளை அசிங்கப்படுத்தி விடும் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைத்ததை வைத்து அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு கிடைக்காததை நினைத்து ரசிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கை துன்பம் இல்லாமல் இன்பமாக நகரும். நீதான் முக்கியம் எனத்தொடங்கும் உறவுகள் எல்லாம் யார் நீ என்று முடிகிறது. புன்னகையால் கடந்திடுங்கள்.. சில மாற்றங்களை சிலரின் மாற்றங்களை வலிகளை வலிமையாக்கும், வல்லமை கொண்டவை அவை. நீங்கள் மௌனமாக இருந்து பாருங்கள் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்து பாருங்கள் பல பிரச்சினைகள் உங்களை விட்டு காணாமல் போய்விடும். வாழ்வின் நிலையாமை பற்றி ஒரு நொடி சிந்தித்தாலே போதும்," தான்" என்ற ஆணவம் அழிந்து போகும். வாழ்வில் சோதனைகள் யாருக்கு தான் வருவதில்லை. அதை வேதனையாக்குவதும் சாதனையாக்குவதும் நம் கைகளில் தான் உள்ளது. ஓம் சாய்ராம் 🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😎வரலாற்றில் இன்று📰 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #சாய் #சாய் பாபா
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - KR KR KR KR - ShareChat