ShareChat
click to see wallet page
search
இது ஒரு குட்டிபிசாசு புதிய பூதத்தை கிளப்புது.. தவெகவுடன் கூட்டணிக்கு போவிங்களா என இங்க அம்மா பெட்டி பிரேமலதா கிட்ட செய்தியாளர்கள் கேட்டபோது, தவெக எங்க கூட்டணிக்கு வரட்டும், அவங்க புதுக் கட்சி நாங்க பெரிய கட்சி என திமிராக பதில் சொன்னது பெட்டி பிரேமலதா..! இவங்களாம் தவெக கூட கூட்டணி போய் இருந்தால் தவெக இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்காது, விஜயின் வெற்றியின் ரகசியமே விஜய்யின் தனித் துவமான அனுகுமுறையும், பழைய தீமுக அரசு அவருக்கு கொடுத்த டார்ச்சரும் தான் தீமுக மீது மக்களுக்கு இருந்த வெறுப்பை விஜய் மீது அனுதாபமாக மாற்றியது.! நியதிப்படி இந்த தேர்தலில் அதிமுக-பாஜக - பாமக - அமமுக - தமாக தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றிருக்க வேண்டும், அதை சசிகலா என்ற பெண் சகுனியும், ராமதாஸ் என்ற ஆண் சகுனியும் சதி செய்து அவர்களுக்கு இபிஎஸ் மீதும் அன்புமணி ராமதாஸ் மீதும் இருந்த தனிப்பட்ட விரோத மனப்போக்கால் தடுத்து விட்டார்கள். அதனால இப்ப தமிழ்நாடே சதிக் களமாக யார், யார் முதுகில் குற்றுவார்கள் என்றே யூகிக்க முடியாத குழப்ப மாநிலமாக மாறி உள்ளது, இந்தியாவில் இருந்து பிரிந்தது தானே பாகிஸ்தான், அதனால நாங்க கூட்டு சேர்வதில் தவறில்லை என்பதைப் போல தீமுகவில் இருந்து பிரிந்ததுதானே அதிமுக, அதனால நாங்க கூட்டு சேர்வதில் தவறில்ல என்ற நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறது தமிழ்நாடு.! ஒருவேளை அப்படி நடந்தால் அதைவிட தமிழ்நாட்டு மக்களுக்கு கேவலம் வேற எதுவுமில்லை.! தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 இடங்களில் தவெக பெற்றுள்ள 108 இடங்கள் போக மீதி 226 தொகுதிகள் இருக்கிறது.! அதில் பாஜக ஒரேயொரு இடம் போக மீதி 225 இடங்கள் இருக்கிறது, தமிழ்நாட்டில் தீமுக மீண்டும் அரசியல் அதிகாரத்திற்க்கு வர பாஜக ஒத்துழைக்காது.! மிச்சமீதி உள்ள 225 இடங்களில் 5 இடங்கள் கான்கிராஸிடம் இருக்கிறது, அதுங்க இப்ப தவெக கூட சென்றிருந்தாலும், கான்கிராஸ் ஒரு அல்ப பண்ணாடைகளின் கட்சி, சோறு கண்ட இடம் சொர்க்கம் என மீண்டும் தீமுக கிட்ட தாவி வந்துவிடும் வானரங்கள் தான் கான்கிராஸ். மற்றபடி பாமக 4, அமமுக 1, இவர்கள் தீமுக - அதிமுக கூட்டணி அரசை ஆதரிக்காமல் போனாலும் 120 மெஜாரிட்டியுடன் அவர்களின் ஆட்சி அமைந்துவிடும்.! கடந்த 60 ஆண்டுகளாக தீமுகவுக்காக அதிமுகவினரோடு சண்டை போட்ட உபிஸ்களும், அதிமுகவுக்காக தீமுகவினரோடு சண்டை போட்ட டயர்களும் தங்களுக்கு தாங்களே சூசைட் பண்ணிட்டு சாவுங்க.! #ஜெய்ஹிந்த் #🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍
🏏எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்😍 - e veeraiva விஜய்பிரபாகரன்கோபத்துடன்பேட்டியில்பேசினார் பேசினார் எங்கஅம்மாவிடம் முன்னாடியேசொன்னேன் திமுகவுடன் கூட்டணிவேண்டாம்னு இப்போஎங்க மரியாதையும்போச்சு. நானும்தோல்விஅடைஞ்சிட்டேன் இதுவேவிஜய்அண்ணாவுடன் சென்றிருந்தால் விஜய்அண்ணா200 தொகுதிகளிலும்ஜெயித்திருப்பார்ி" e veeraiva விஜய்பிரபாகரன்கோபத்துடன்பேட்டியில்பேசினார் பேசினார் எங்கஅம்மாவிடம் முன்னாடியேசொன்னேன் திமுகவுடன் கூட்டணிவேண்டாம்னு இப்போஎங்க மரியாதையும்போச்சு. நானும்தோல்விஅடைஞ்சிட்டேன் இதுவேவிஜய்அண்ணாவுடன் சென்றிருந்தால் விஜய்அண்ணா200 தொகுதிகளிலும்ஜெயித்திருப்பார்ி" - ShareChat