#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
அருப்புக்கோட்டை,
புளியம்பட்டி, திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபைக்குப் பாத்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆலய வாசலில் பொங்கல் வைத்து வழிபட்ட பக்தர்கள். அலங்காரத்தில் ஸ்ரீ ஆயிரங்கண் அம்மன்.


