ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #வள்ளலார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை 010 பாடல் : அருட்பா  தொகுப்பு : 0642 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 ஞானமே வடிவாக உள்ளவனே; ஐவகைப்பட்ட பூதங்களாக இருப்பவனே; நீங்காத தூய்மையின் உருவமே; புது மணம் பரப்பும் பூப் போன்ற உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும்;  ஆதலால் என்னைப் பாதுகாத்து அருளுவது உனக்குக் கடனாகும்;  ஆனால் யானோ எது சொன்னாலும் தருக்க வாதமே செய்யும் இயல்பினேன்; அந்தச் செயலில் கொடிய புலியையும் ஒத்தவன்;  வஞ்சம் நிறைந்த மனம் உடையவன்; பொல்லாத குற்றங்கள் அத்தனையும் உடையேன்; இதனால் என்பால் நிறைந்து உள்ள குற்றங்களைப் போக்குவதற்கு வேறு செயல் இல்லேன் எத்தகையதண்டனை பெற்றால் இந்தப் பாவம் தீருமோ; அறியேன் எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி திருமுறை : 02 LIIBLD 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை 010 பாடல் : அருட்பா  தொகுப்பு : 0642 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  8 ஞானமே வடிவாக உள்ளவனே; ஐவகைப்பட்ட பூதங்களாக இருப்பவனே; நீங்காத தூய்மையின் உருவமே; புது மணம் பரப்பும் பூப் போன்ற உன் திருவடியே எனக்குப் புகலிடமாகும்;  ஆதலால் என்னைப் பாதுகாத்து அருளுவது உனக்குக் கடனாகும்;  ஆனால் யானோ எது சொன்னாலும் தருக்க வாதமே செய்யும் இயல்பினேன்; அந்தச் செயலில் கொடிய புலியையும் ஒத்தவன்;  வஞ்சம் நிறைந்த மனம் உடையவன்; பொல்லாத குற்றங்கள் அத்தனையும் உடையேன்; இதனால் என்பால் நிறைந்து உள்ள குற்றங்களைப் போக்குவதற்கு வேறு செயல் இல்லேன் எத்தகையதண்டனை பெற்றால் இந்தப் பாவம் தீருமோ; அறியேன் - ShareChat