#தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் ஏப்ரல்-11
தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் – ஏப்ரல் 11
ஒரு குழந்தை இந்த உலகை முதன்முதலாக பார்க்கும் முன்,
ஒரு தாய் எண்ணற்ற வலிகளையும் அச்சங்களையும் தாண்டி
அதற்காக ஒரு புதிய உலகை தனது உடலில் சுமக்கிறாள்.
தாய்மை என்பது வெறும் உறவு அல்ல,
அது உயிரை உயிரால் காக்கும் புனிதப் பொறுப்பு.
இந்த நாளில், ஒவ்வொரு கர்ப்பிணி பெணும் சரியான மருத்துவ பராமரிப்பு,
சத்தான உணவு,அன்பான கவனம்,
பாதுகாப்பான பிரசவ வசதி
இவையனைத்தையும் பெற வேண்டும் என்பதை நினைவூட்டுவோம்.
ஒரு தாயின் பாதுகாப்பு என்பது
ஒரு தலைமுறையின் பாதுகாப்பு
தாயை காப்போம் சேயை காப்போம்
சமூகத்தின் எதிர்காலத்தை காப்போம்
தேசிய பாதுகாப்பான தாய்மை தின நல்வாழ்த்துகள்


