ShareChat
click to see wallet page
search
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய..... #திருச்சிற்றம்பலம். அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !! அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை !! " வானோர் குடிகளை வாழ்வித்த தெய்வ மணிச்சுடரே நானோ ரெளிய னென்துன்பறுத் தாளென நண்ணி நின்றேன் ஏனோ நின்னெஞ்சம் இரங்காத வண்ணம் இருங்கணிப்பூந் தேனோ டருவி பயிலும் தணிகைச் சிவ குருவே. " #திருஅருட்பா #திருவருட்பா #அருட்பா #இராமலிங்கபிள்ளை #இராமலிங்கஅடிகளார் #அருட்பிரகாசவள்ளலார் #சன்மார்க்ககவிஞர் #இசைப்பெரும்புலவர் #புதுநெறிகண்டபுலவர் #ஓதாதுஉணர்ந்தஅருட்புலவர் #ஓதாதுஉணர்ந்தபெருமான் #புரட்சித்துறவி #பசிப்பிணிமருத்துவர் #இரண்டாம்திருமுறை #முதல்தொகுதி #அபராதத்துஆற்றாமை #பதிகம்_007 #எழுசீர்க்கழிநெடிலடிஆசிரியவிருத்தம் #திருஒற்றியூர் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #வள்ளலார் #திருஅருட்பா #வள்ளலார் #இராமலிங்க அடிகளார்
🙏கோவில் - எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை LIIIL 60 009 0 அருட்பா  தொகுப்பு : 0641 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  இளமைச் செவ்வி பொருந்திய மலை போன்றவனேோ என்னுடைய கண் இரண்டும் ஒப்பவனே பசுமை குன்றாத செம் பொன்னை ஒப்பவனே செம்மை வண்ணம் உடைய மணியே விளங்கும் உயர் குணங்களுக்குக் கடல் போன்றவனே திரு ஒற்றியூரினில் உறையும் செழுமையான தேன் நிகர்ப்பவனே பகைமைத் தன்மை உடைய மகளிரது சீயொழுகும் மலக்குழியில் வீழ்ந்துதீய பண்பு உடையன் ஆயினேன்; அலைதலாற் பேய் ஒத்துளேன்; சிறுமை எல்லாம் இனி என்ன செய்ய வல்லேன்? யாது செய்தால் உடையயான் என் பாவம் எல்லாம் போகுமோ தெரிகிலேன் எந்நாட்டவர்க்கும் தொன்னாடுடைய திருஅருட்பா சிவனே போற்றி இறைவா போற்றி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி LIIBLD திருமுறை : 02 01 LరIBI : அபராதத்து 007 ஆற்றாமை LIIIL 60 009 0 அருட்பா  தொகுப்பு : 0641 திருவொற்றியூர் தலம் எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் பாவகை : பொழிப்புரை  இளமைச் செவ்வி பொருந்திய மலை போன்றவனேோ என்னுடைய கண் இரண்டும் ஒப்பவனே பசுமை குன்றாத செம் பொன்னை ஒப்பவனே செம்மை வண்ணம் உடைய மணியே விளங்கும் உயர் குணங்களுக்குக் கடல் போன்றவனே திரு ஒற்றியூரினில் உறையும் செழுமையான தேன் நிகர்ப்பவனே பகைமைத் தன்மை உடைய மகளிரது சீயொழுகும் மலக்குழியில் வீழ்ந்துதீய பண்பு உடையன் ஆயினேன்; அலைதலாற் பேய் ஒத்துளேன்; சிறுமை எல்லாம் இனி என்ன செய்ய வல்லேன்? யாது செய்தால் உடையயான் என் பாவம் எல்லாம் போகுமோ தெரிகிலேன் - ShareChat