Ezhuthumai - TNPSC Exam Booster
486 views • 6 hours ago
TNPSC முந்தைய ஆண்டு வினா (2016 - பொதுத் தமிழ்)! 🎯
விளக்கம்: இந்த வினாவில் பலரும் குழம்புவது வழக்கம். 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' மற்றும் 'மனுமுறை கண்ட வாசகம்' ஆகியவை வள்ளலார் இயற்றிய உரைநடை நூல்கள். ஆனால், அவர் பதிப்பித்த நூல்களுள் ஒன்று 'சின்மய தீபிகை' (அவர் பதிப்பித்த பிற நூல்கள்: ஒழிவிலொடுக்கம், தொண்டைமண்டல சதகம்). எனவே, கேள்வியை நன்கு கவனித்துப் பதிலளிப்பது அவசியம்!
இது போன்ற TNPSC முந்தைய ஆண்டு வினாக்கள் மற்றும் முக்கிய விளக்கங்களைப் பெற எங்களைப் பின்தொடரவும். எங்கள் WhatsApp சேனலிலும் இணையுங்கள்! 📚✨ #⚡ஷேர்சாட் அப்டேட் #📚 மாதிரி வினா-விடை #📓 பொது தமிழ் #tnpsc #ezhuthumai
15 likes
13 shares