ShareChat
click to see wallet page
search
#✍🏻புது கவிதைகள்📝 #👌அருமையான ஸ்டேட்டஸ் #✍️இலக்கியம்📝 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #🌛நிலா கவிதைகள்📜
✍🏻புது கவிதைகள்📝 - கவிதை எளிதென நினைத்து கவிதனை வரைந்தேன். எழிலவள் விழிதனை வர்ணிக்க முயன்றேன். கனிவாகச் சிரித்தவள் புளியென சுழித்தாள். முகம் மரவு வார்த்தையில் மறைவாக பொருள் றுவாயோ என கூ வினா தொடுத்தாள்  . தடுமாறிப் போனது படுபாவியென் மனம். காரணம் என்ன தான் மரவறியா மகா கவிநான் . ஆர் எஸ் கலா கவிதை எளிதென நினைத்து கவிதனை வரைந்தேன். எழிலவள் விழிதனை வர்ணிக்க முயன்றேன். கனிவாகச் சிரித்தவள் புளியென சுழித்தாள். முகம் மரவு வார்த்தையில் மறைவாக பொருள் றுவாயோ என கூ வினா தொடுத்தாள்  . தடுமாறிப் போனது படுபாவியென் மனம். காரணம் என்ன தான் மரவறியா மகா கவிநான் . ஆர் எஸ் கலா - ShareChat