ஆர் எஸ் கலா 🇲🇾🇱🇰
ShareChat
click to see wallet page
@santha17
santha17
ஆர் எஸ் கலா 🇲🇾🇱🇰
@santha17
கவிதையும் சமையலும் இரு கண்ணாக நேசிப்பவள் நான்😊❤
#✍🏻புது கவிதைகள்📝 #👌அருமையான ஸ்டேட்டஸ் #✍️இலக்கியம்📝 #💔ஒரு தலை காதல் கவிதைகள்📜 #🌛நிலா கவிதைகள்📜
✍🏻புது கவிதைகள்📝 - கவிதை எளிதென நினைத்து கவிதனை வரைந்தேன். எழிலவள் விழிதனை வர்ணிக்க முயன்றேன். கனிவாகச் சிரித்தவள் புளியென சுழித்தாள். முகம் மரவு வார்த்தையில் மறைவாக பொருள் றுவாயோ என கூ வினா தொடுத்தாள்  . தடுமாறிப் போனது படுபாவியென் மனம். காரணம் என்ன தான் மரவறியா மகா கவிநான் . ஆர் எஸ் கலா கவிதை எளிதென நினைத்து கவிதனை வரைந்தேன். எழிலவள் விழிதனை வர்ணிக்க முயன்றேன். கனிவாகச் சிரித்தவள் புளியென சுழித்தாள். முகம் மரவு வார்த்தையில் மறைவாக பொருள் றுவாயோ என கூ வினா தொடுத்தாள்  . தடுமாறிப் போனது படுபாவியென் மனம். காரணம் என்ன தான் மரவறியா மகா கவிநான் . ஆர் எஸ் கலா - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #✍🏻புது கவிதைகள்📝 #✍️இலக்கியம்📝
👌அருமையான ஸ்டேட்டஸ் - புரட்சிக் கவிதை நிமிர்ந்திடு பெண்ணே நீ பிறந்ததே போராட! நின் எண்ணம் தீயாகி இருட்டை எல்லாம் எரியட்டுமே! அறிவே உன் ஆயுதம் அன்பே உன் வெற்றி வழி! அநியாயம் காணும் இடம்  அங்கு கொடு குரல் தரவி! நாளையது நம் சிரிப்பு! கடந்தகாலம் கண்ணீர் என்றால் கைகளில் புத்தகம் வைத்து லகின் எமுத்து! மாற்றுவோம் டைத்து எறிந்து விடு! என்னும் சங்கிலியை பயம் நெஞ்சில் அதை விதை விது! நம்பிக்கை உன் நண்பன் நீ எழுந்தால் சமுதாயம்  நீ நடந்தால் வழி பிறக்கும்! எழும்  நீயே மாற்றம் நீயே வெற்றி நீயே புதிய வரலாறு! ஆர் எஸ் கலா 5 புரட்சிக் கவிதை நிமிர்ந்திடு பெண்ணே நீ பிறந்ததே போராட! நின் எண்ணம் தீயாகி இருட்டை எல்லாம் எரியட்டுமே! அறிவே உன் ஆயுதம் அன்பே உன் வெற்றி வழி! அநியாயம் காணும் இடம்  அங்கு கொடு குரல் தரவி! நாளையது நம் சிரிப்பு! கடந்தகாலம் கண்ணீர் என்றால் கைகளில் புத்தகம் வைத்து லகின் எமுத்து! மாற்றுவோம் டைத்து எறிந்து விடு! என்னும் சங்கிலியை பயம் நெஞ்சில் அதை விதை விது! நம்பிக்கை உன் நண்பன் நீ எழுந்தால் சமுதாயம்  நீ நடந்தால் வழி பிறக்கும்! எழும்  நீயே மாற்றம் நீயே வெற்றி நீயே புதிய வரலாறு! ஆர் எஸ் கலா 5 - ShareChat
#🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏ஆன்மீகம் - எழுதும் 8[[60)60 சிவமாய் கரம் வணக்கம் > ஸ் நமசிவாய மe 4ೆ  வெள்ளை திருநீறு நெற்றியிலே விண்ணின் அமைதி தங்கியதே எழுதும் கரத்தில் ஒர் ஒளியாக வந்து நின்றானே ஈசன் மௌனமாகத் தாயை பார்த்து எழுதுகிறாய்  மனதின் பாடல் மருள்கொள் இந்த உலகில் ளும் மகரதேவன் நினைவு விதைக்கிறாய் , கண்ணாடிக்குள் தெரியும் விழியில் கயிலாய தீபம் எரிகிறதே கலாவின் எழுத்து ஒவ்வொன்றிலும் கருணை சிவன் சிரிக்கிறதே. நமசிவாய எனும் நாதம் ஒம் உள்ளம் முழுதும் ஒடட்டுமே. ஒவ்வோர் வரியும் எழுதும் உன் ஈசன் அருளாய் மலரட்டுமே. ஆர் எஸ் கலா எழுதும் 8[[60)60 சிவமாய் கரம் வணக்கம் > ஸ் நமசிவாய மe 4ೆ  வெள்ளை திருநீறு நெற்றியிலே விண்ணின் அமைதி தங்கியதே எழுதும் கரத்தில் ஒர் ஒளியாக வந்து நின்றானே ஈசன் மௌனமாகத் தாயை பார்த்து எழுதுகிறாய்  மனதின் பாடல் மருள்கொள் இந்த உலகில் ளும் மகரதேவன் நினைவு விதைக்கிறாய் , கண்ணாடிக்குள் தெரியும் விழியில் கயிலாய தீபம் எரிகிறதே கலாவின் எழுத்து ஒவ்வொன்றிலும் கருணை சிவன் சிரிக்கிறதே. நமசிவாய எனும் நாதம் ஒம் உள்ளம் முழுதும் ஒடட்டுமே. ஒவ்வோர் வரியும் எழுதும் உன் ஈசன் அருளாய் மலரட்டுமே. ஆர் எஸ் கலா - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:16
https://kaalaththinthedalgal.blogspot.com/2026/05/blog-post_808.html #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #💪இலட்சிய கனவு 💭
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
புதுக்கவிதை
Waited, Watching the Road I waited, watching the road, Listening for the words you once promised. I stood there, waiting… You came like a golden chariot, Yet passed me by, As though I were invisible. You forgot the words you once spoke, And I lost the one I thought was mine. Believing wealth to be your only joy, You cast aside every bond, Throwing away love As though it meant nothing. My heart burned in silent pain. In a life of poverty, everything feels scarce. Womanhood, betrayed, finds no rest. Grief and shame slowly consume my soul. Go, my king—yet return, To behold the face of this flower. Hasten back to me, My beloved king. Like a flower touched by dew, #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் Like earth drenched in rain, I tremble, lost and unsteady. The body you once touched, The places brushed by your fingers, Still awaken with emotion and longing. With a love that refuses to fade, Come back and stand beside me.
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
#👌அருமையான ஸ்டேட்டஸ் #🎂Happy Birthday Hubby💖 #🎂Happy Birthday🥳 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
👌அருமையான ஸ்டேட்டஸ் - ShareChat
00:33
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🍳Summer ஸ்பெஷல் ரெசிபி #🍱லஞ்ச் பாக்ஸ் ரெசிபி #🥘சாம்பார் ரெசிபீஸ்😍
👌அருமையான ஸ்டேட்டஸ் - சோயா பருப்பு அரிசி ஒரு சுவையானடிஷ் தேவையான பொருட்கள் 100 கிராம் சோயாமிட் தனை ஊற விட்டு நன்றாகக் கழுவி நீரை பிழிந்து எடுக்கவும் 100 கிராம் மைசூர் பருப்பு அதாவது ஒரஞ்சி வண்ணப் பருப்பு) 200 கிராம் சாதாரணமான அரிசி ரண்டையும் ஒன்றாக கழுவி எடுக்கவும்  செய்முறை பெரிய தக்காளி ரண்டையும் சமையல் வெங்காயம் சோயா மிட் இவை எடுக்கவும் 8 தண்பாக நறுக்கி  விட்டு பொன் நிறத்தில்  செய்யும் பாத்திரத்திலே எண்ணெய் பொரித்து எடுக்கவும் ((' 5~6 பச்சை ஊசி மிளகாய் அதே பாத்திரத்தில் நீர் ஊற்றி தேவைக்கு ஏற்ப உப்பு போட்டு கிறி விட்டு எடுக்கவும் நீர் கொதித்ததும் ` வைத்து உள்ள பருப்பு அரிசி இரண்டையும் சேர்த்துக் கழுவி 2 பெரிய வெங்காயம் Gungl கறிவேப்பிலை, கொதிக்க விடவும் பாதி வெந்து வரும் பொடியாக  எடுக்கவும் நறுக்கி பொரித்த வெங்காயம் சோயாமிட் போட்டு வைகளளப் கிளறி விடவும் அப்போதே சிக்கன் சோஸ் கட்டி இருந்தால்  டு சேர்க்கலாம் சைவமாக செய்வோர் தவிக்கவும் சிறு  கைப்பிடி புதிய கறிவேப்பிலை துண்( Gungl நீர் வற்றி வரும் மீண்டும் கிளறி விட்டு மேலே தக்காளி, ஊசி மிளகாய் வைகனளப் போட்டு முடி விட்டு அடுப்பை நன்றாகக் குறைத்து 30 நிமிடம் விடவும்  சமைபலுக்கு நெய் தான் தேவை என்றில்லை நீங்கள் விரும்பிய  பின்னர்திறந்து ஒரு தடவை கிளறி விட்டு அடுப்பில் இருந்து  எண்ணெய் பாவிக்கலாம் நான் உருக்கி எடுத்த தேங்காய்  எண்ணெய் பாவித்தேன் ) இறக்கி சூடாகவே பரிமாறவும் வை தனியாகவும் உண்ணலாம் குழந்தைகஞுக்கு தயிரோடு கொடுக்கலாம் ணைத்து ண்ணலாம் எந்த வகையான கறியோடும் சாப்பிட்டாலும்  6LLIQ இருக்கும் $ சுவையாகவே சோயா பருப்பு அரிசி ஒரு சுவையானடிஷ் தேவையான பொருட்கள் 100 கிராம் சோயாமிட் தனை ஊற விட்டு நன்றாகக் கழுவி நீரை பிழிந்து எடுக்கவும் 100 கிராம் மைசூர் பருப்பு அதாவது ஒரஞ்சி வண்ணப் பருப்பு) 200 கிராம் சாதாரணமான அரிசி ரண்டையும் ஒன்றாக கழுவி எடுக்கவும்  செய்முறை பெரிய தக்காளி ரண்டையும் சமையல் வெங்காயம் சோயா மிட் இவை எடுக்கவும் 8 தண்பாக நறுக்கி  விட்டு பொன் நிறத்தில்  செய்யும் பாத்திரத்திலே எண்ணெய் பொரித்து எடுக்கவும் ((' 5~6 பச்சை ஊசி மிளகாய் அதே பாத்திரத்தில் நீர் ஊற்றி தேவைக்கு ஏற்ப உப்பு போட்டு கிறி விட்டு எடுக்கவும் நீர் கொதித்ததும் ` வைத்து உள்ள பருப்பு அரிசி இரண்டையும் சேர்த்துக் கழுவி 2 பெரிய வெங்காயம் Gungl கறிவேப்பிலை, கொதிக்க விடவும் பாதி வெந்து வரும் பொடியாக  எடுக்கவும் நறுக்கி பொரித்த வெங்காயம் சோயாமிட் போட்டு வைகளளப் கிளறி விடவும் அப்போதே சிக்கன் சோஸ் கட்டி இருந்தால்  டு சேர்க்கலாம் சைவமாக செய்வோர் தவிக்கவும் சிறு  கைப்பிடி புதிய கறிவேப்பிலை துண்( Gungl நீர் வற்றி வரும் மீண்டும் கிளறி விட்டு மேலே தக்காளி, ஊசி மிளகாய் வைகனளப் போட்டு முடி விட்டு அடுப்பை நன்றாகக் குறைத்து 30 நிமிடம் விடவும்  சமைபலுக்கு நெய் தான் தேவை என்றில்லை நீங்கள் விரும்பிய  பின்னர்திறந்து ஒரு தடவை கிளறி விட்டு அடுப்பில் இருந்து  எண்ணெய் பாவிக்கலாம் நான் உருக்கி எடுத்த தேங்காய்  எண்ணெய் பாவித்தேன் ) இறக்கி சூடாகவே பரிமாறவும் வை தனியாகவும் உண்ணலாம் குழந்தைகஞுக்கு தயிரோடு கொடுக்கலாம் ணைத்து ண்ணலாம் எந்த வகையான கறியோடும் சாப்பிட்டாலும்  6LLIQ இருக்கும் $ சுவையாகவே - ShareChat
https://vettaigalhinna.blogspot.com/2026/01/114.html?fbclid=IwdGRzaAPkUpljbGNrA-RSiGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHnoDEVGqlJpMpUfEjGg-CR8K8MMOEK3iN2sPrPd-k4XP48fwyn-WI8EGzT6g_aem_RvjrX_LlLi-PZ6WMvBF0vA&m=1&sfnsn=mo #👌அருமையான ஸ்டேட்டஸ் #💖நீயே என் சந்தோசம்🥰