#🚹உளவியல் சிந்தனை திரு மாணிக்கம் தாகூர் எம் பி அவர்களே நமது இயக்கம் வளர்வதற்கு முன்பிருந்த தலைவர்களைப் போல இல்லாமல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் இருந்தது போல காங்கிரஸ் இருக்க வேண்டுமானால் நீங்கள் தமிழகம் முழுவதும் ஒருமுறை நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் (இது என்னோட நீண்ட நாள் ஆசை.)அல்லது உங்களால் முடியாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைவர்களை ஒவ்வொரு மாவட்டமாக நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகள் கேட்டு அறிய வேண்டுமாய் நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டுகிறேன் அப்போதுதான் கிராமந்தோறும் காங்கிரஸ் வீடுகள் தோறும் கைச்சின்னம் என்ற நமது இயக்கத்தின் கோட்பாடு நிறைவேறும். போகும் இடமெல்லாம் இன்னும் பல்லாயிரம் உறுப்பினர்களை இளைய சமுதாயத்தினரை நமது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு சேத்தலாம். இப்படிக்கு இந்திய தேசிய காங்கிரஸின் அடிமட்ட தொண்டன் எம் ஜெயகிருஷ்ணன் மாநகர மாவட்ட துணைத் தலைவர் கலை பிரிவு நியூ வள்ளிபுரம் திருப்பூர் மாவட்டம்
7 likes
9 shares

More like this