#இறையுணர்வில் #எப்போதும் #திளைத்திருக்க #வேண்டுமா ??
அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள் !!
" அது தான் அனுபவிக்கிறேன் ?? " என்று எதிர்க்குரல் வரும் ..
நீங்கள் அனுபவிக்க கொடுத்ததை அனுபவிக்கிறீர்கள் ..
ஆனால்
அனுபவிக்க கொடுத்து !!
அனுபவிக்கும்படி கொடுத்து !!
இதை அனுபவி என்று நம்முள்ளே இருக்கும் புலன்களை எல்லாம் இயக்கி !!
அனுபவிக்க வைத்து !!
அனுபவத்தை உள்வாங்க வைக்கும் ஓன்று இருக்கின்றது அல்லவா ??
அதை அனுபவி ..
அதாவது
அனுபவிக்க வைப்பதை ..
அனுபவிப்பதில் எல்லாம் அனுபவி !!
அனுபவம் ஆயிரமாயிரம் இருக்கலாம் !!
அதில்
கிட்டும் அனுபவம் கூட ஆயிரமாயிரம் இருக்கலாம் ...
ஆனால்
அனுபவிக்க வைப்பது ஒன்றே உண்டு !! இறையே என்று ..
எதை அனுபவித்தாலும் ??
அதை அனுபவிக்க என்ன எல்லாம் நடக்கின்றது ??
எது எல்லாம் ??
எப்படியெல்லாம் ??
இயக்கப்படுகின்றது ...
எங்கோ , ஏதோ நினைவில் இருந்த நம்மை ..
இதை, இப்போது அனுபவி என்று உள்ளூர நம்முள் கலந்தே ..
நாம் அனுபவிக்க வேண்டியதை நோக்கி உள்ளூர நம்மை திசை திருப்பி ..
அனுபவிக்க வேண்டியதையும் !!
அனுபவிக்க இருப்பதையும் !!
மிகச்சரியாக பொருத்தி அனுபவிக்க வைப்பதை அனுபவித்து பாருங்கள் !!
இறையுணர்வு என்பது உங்கள் இயல்பின் எதார்த்தம் என்று உணர தொடங்குவீர்கள் !!
முதலில் ..
அதில் / இதில் ??
அப்படி / இப்படி மட்டுமே ?? என்று பயணிக்க தொடங்கி ..
எதிலும் எப்போதும் அனுபவிக்க தொடங்கிவிடுவீர்கள் ..
இறை தன்னையே எப்போதும் , எதுவாகவும் தந்தபடியே இருக்க !!
அனுபவிப்பது தான் அதை எதுவோ என்று மெய்யுணராது அனுபவிக்கின்றது !!
அந்த மெய்யை உணர்ந்துவிட்டால் ..
இறையனுபவம் தான் எப்போதும் வாழ்வாக வாழ்கின்றோம் என்று உணர்வோம் !!
உங்கள் வாழ்வின் இயல்பில் உணரா இறைவன் ??
வேறு எதிலும் உணரமுடியாதவனாகவே இருக்கிறான் ..
வாழ்த்துகள்
இறையின் அனுபவித்தில் !! இறையையே அனுபவித்தும் ???
திருச்சிற்றம்பலம்
நடராஜா நடராஜா #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏கோவில்
01:00

