#🌎பொது அறிவு
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஆனந்த விகடனில் எழுதிப்புகழ்பெற்ற
“ நான் ஏன் பிறந்தேன்? ”
தொடர் வெளிவரத்துவங்கிய தினம் இன்று.
( 19 ஏப்ரல் 1970 )
பின்னர் இத்தொடர் கண்ணதாசன் பதிப்பகத்தால் “நான் ஏன் பிறந்தேன்” என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது.


