#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
என் கண்ணுக்குள்ள நிக்கிறவ
கடைத் தெருவுக்கு ஏன் போனா
பாத்ததா வந்து சொன்னவன்
உண்மையைத்தான் சொல்லிப்
போனான்
கண் மூடதிருந்திருப்பேனே
பிடித்ததை பார்த்திருப்பாள்
அதைப் பார்த்து
வரப்போயிருப்பாள் என
சமாதானப்படுத்திக் கொண்டு
இனி அவள் வந்தப்பின்னே
கண்ணை
திறக்கப்போவதில்லை யென முடிவெடுத்தேன்


