ShareChat
click to see wallet page
search
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதுடன், பொதுமக்கள் இடங்களிலும் மது அருந்தப்படுவதாக எஸ்.பி. அவர்களுக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து குளச்சல் இன்ஸ்பெக்டர் உத்தரவின் பேரில் சைமன் காலனி கடற்கரை பகுதி மற்றும் சைமன் காலனி செயின்ட் மேரீஸ் பள்ளி அருகிலுள்ள மேடை பகுதியில் “போதைப்பொருள் மற்றும் மது பயன்படுத்த தடை, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற எச்சரிக்கை ஃப்ளக்ஸ் பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளன. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 1 மாகை மற்றும்  ங்கு மது mpooon  ஈபாது பொருட் தகக அருந்தாவா  மறினால் டு கப்படும்  3 டகக - நட 1 மாகை மற்றும்  ங்கு மது mpooon  ஈபாது பொருட் தகக அருந்தாவா  மறினால் டு கப்படும்  3 டகக - நட - ShareChat