Prabakaran Sree Aanjaneya
நம் வாழ்வில்
எதிர்பார்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க
ஏமாற்றங்களும் அதிகரிக்கும்...
ஏமாற்றங்கள் மட்டுமே
நம் வாழ்க்கையாகும் போது
அங்கு
எதிர்பார்ப்புகள் என்கின்றவொன்று
இல்லாமலே போய்விடும்...
இங்கு
அடிக்கடி மாறுக்கின்ற வானிலை
அதுபோல தான்
சில மனித மனநிலை...
உண்மை அன்பு மட்டும்
வானிலை போல அடிக்கடி மாறாது
வானம் போல
வானுயர்ந்தே நிலைத்திருக்கும்..!
S💘பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #😁தமிழின் சிறப்பு #🧚நாட்டுப்புற கதைகள்📖