ShareChat
click to see wallet page
search
தென்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். #பன்னிருதிருமுறைகள் #ஐந்தாம்திருமுறை #தேவாரம் #திருநாவுக்கரசர் #அப்பர் #வாகீசர் #திருக்குடமூக்கு #பதிகம்_022 #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #பன்னிரு திருமுறைகள்🙏🙏 #தேவாரம் #திருநாவுக்கரசர்
🙏கோவில் - தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பபடல் 008 L600T 8 8 காமி யஞ்செய்து காலங் கழியாதே ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சு வதியவள் கோமி யும்முறை யுங்குட மூக்கில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து  கணவனாகிய பிரமனோடு தன் சரசுவதியும் கோமியும் ககோதாவரி), உறையும் குடமூக்கில் பெருமானை, ள்ளத்தே உணர்வீர்களாக.. உ தவாரம் @ எந்நாட்டவர்க்கும் தென்னாடுடைய இறைவா  பஎற ஐந்தாம் திருமுறை திருக்குடமூக்கு பதிகம் 8022 பபடல் 008 L600T 8 8 காமி யஞ்செய்து காலங் கழியாதே ஓமியஞ் செய்தங் குள்ளத் துணர்மினோ சாமி யோடு சரச்சு வதியவள் கோமி யும்முறை யுங்குட மூக்கில.. திருநாவுக்கரசர் பொழிப்புரை  பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து  கணவனாகிய பிரமனோடு தன் சரசுவதியும் கோமியும் ககோதாவரி), உறையும் குடமூக்கில் பெருமானை, ள்ளத்தே உணர்வீர்களாக.. உ - ShareChat