#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
தூத்துக்குடியில் ராகுல் காந்தி எம்.பி.பிறந்த விழா
முதியோர்களுக்கு காலை உணவு
தூத்துக்குடி ஜூன் 23
தூத்துக்குடியில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரும் இளம் தலைவருமான ராகுல்காந்தி எம்.பியின் பிறந்த நாளை முன்னிட்டு சிதம்பரநகர் அருகே உள்ள பாசகரங்கள் முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு வடக்கு மாவட்ட காங் தலைவர் பெருமாள்சாமி தலைமை வகித்து முதியோர்க்கு காலை உணவு வழங்கினார்
நிகழ்ச்சியில் அகில
இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி தலைவர் ஜெயக்கொடி ஏற்பாட்டில் நடந்த நிகழ்வில் வடக்கு மாவட்ட துணை தலைவர் பெத்துராஜ்,மாநகர செயலாளர் இக்னேசியஸ், மீனவரணி மைக்கேல் குருஸ், பழங்குடியினர் பிரிவு தலைவர் முனியசாமி, மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் தனலட்சுமி, இசக்கியம்மாள், ஜெசி, செல்வமுருகன், முருகேசன், எஸ்.எம்.டி சுந்தர்ராஜ், சாந்தகுமார், பாலகிருஷ்ணன், காமராஜ், மாரியப்பன், முத்துராஜ், தெர்மல் முத்து, ஷேக்ஸ்பியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


