ShareChat
click to see wallet page
search
நபிமொழி.... #மறுமை (ஒரு தடவை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள், (உலகிலும், மறுமை நாளின் நெருக்கத்திலும் ஏற்படும்) குழப்பங்கள் குறித்து அதிகமாக பேசினார்கள். (முதலில்) வீட்டில் நிலைப்பெற்று விடும் (அஹ்லாஸ் எனும்) குழப்பம் ஏற்படும் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! அஹ்லாஸ் எனும் குழப்பம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், மக்களிடையில் வெறுப்பும், விரோதமும் ஏற்படும். கொலை, கொள்ளை பெருகிவிடும். அதனால் மக்களிடையே சண்டை ஏற்பட்டு மக்கள் வெருண்டோடுவார்கள் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : ஹாகிம் 8441
மறுமை - TUE 14 ஏப்ரல் 2026 அல்குர்ஆன் 27:4 மறுமையை நம்பாதோருக்கு, அவர்களின் செயல்களை அழகாக்கிக்  காட்டியுள்ளோம் எனவே அவர்கள் தடுமாறித் திரிகின்றனர். 25 ஹிஜ்ரி 1447 ஷவ்வால் TUE 14 ஏப்ரல் 2026 அல்குர்ஆன் 27:4 மறுமையை நம்பாதோருக்கு, அவர்களின் செயல்களை அழகாக்கிக்  காட்டியுள்ளோம் எனவே அவர்கள் தடுமாறித் திரிகின்றனர். 25 ஹிஜ்ரி 1447 ஷவ்வால் - ShareChat