ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
செவ்வாய்க்கிழமை
12/5/26
சித்திரை--29
பூரட்டாதி
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநட்சத்திரம் வைகாசி மாதம்
[
alwar & acharya utsavam நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி 21.5.26 to 30.5.26 /
திருவாய்மொழி பிள்ளை ஆழ்வார் திருநகரி 21.5.26 to 30.5.26 /
திருவாய்மொழி பிள்ளை குந்தகை 26.5.26 to 30.5.26 /
திருக்கோஷ்டியூர் நம்பி திருக்கோஷ்டியூர்5.6.26 to 14.6.26 /
திருக்கோஷ்டியூர் நம்பி Nangur மணிமாட கோயில் 10.6.26 to 14.6.26 /
பராசர பட்டர் ஸ்ரீரங்கம் 29.5.26 to 31.5.26 /
திருவரங்க பெருமாள் அறையர் ஸ்ரீரங்கம் 30.5.26 to 1.6.26
: பிற உற்சவங்கள்
கூறத்தாழ்வான் பிரதிஷ்டா தின உற்சவம் 8.6.26 to 10.6.26 /
குழந்தை சக்கரபாணி theppam 30.5.26 /
ஸ்ரீரங்கம் கோயில் நரசிம்ம ஜெயந்தி 29.5.26 /
திருமழிசை நரசிம்மர் உற்சவம்
20.5.26 to 29.5.26 /
மதுரை ஆனைமலை நரசிம்ம ஜெயந்தி 29.5.26
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் லஷ்மிநாத். #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #கேசவன் ராமாநுஜ தாசன்


