அரசியல் ஆசான்
1K views • 1 days ago
CPI-CPM கட்சிகடும் எதிர்ப்பு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு
அரசு வேலை வழங்குவதை
நிறுத்த வேண்டும்
கரூர் வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது
அரசு வேலை வழங்குவது விசாரணையை நீர்த்துப்போக செய்யும்
அதிகாரத்தை பயன்படுத்தி தவெக அரசு
அரசு வேலை வழங்குவது.
நியாயமா?
பெ.சண்முகம் கேள்வி
#🙋♂ நாம் தமிழர் கட்சி #🙋♂️தமிழக வெற்றி கழகம் #📰தமிழக அப்டேட்🗞️ #💪தி.மு.க #✌️அ.தி.மு.க