ShareChat
click to see wallet page
search
அத்தியாயம் 80 தரையில் உள்ள குளிமையில் கண்களை திறக்க ... அவன் கேட்ட முதல் கேள்வி ??? ... ஆ !!!!  ... நான் எப்படி இங்க ??? . ...  என்று சொல்லும் போதே பெண்ணவள் திரு திருவென்று முழிக்க .. அதே சமயம் அவன் கோவக்க கனலை வீசிக்கொண்டிருந்தான் .. ராவணன் அவளிடம் ... என்னங்க உங்களுக்கு ஜுரம் ??? .. நிறுத்து நீ எப்படி இங்க ??? ... அது வந்து ... அது வந்து ... ம்ம் !!! .. எத்தனை அது வந்து  ... ஆமா !! நீ அங்கதானே தூங்கு வா ... என்னோட பெட்ல  என்ன பண்ற  ??? ... அது வந்து ... நீங்க ??? .... உருள்ற சவுண்ட் கேட்டு வந்த ???.... அப்ப இந்த மருந்து இதெல்லாம் என்ன ??? ... இங்க பாருங்க ... தப்பா நினைக்காதீங்க ??? ...  நான் வந்து பார்க்கும்போது உங்களுக்கு உடம்பு கொதிச்சிட்டு இருந்தது ... அதனால மாத்திரை எடுத்துட்டு வர போனே ... அதுக்குள்ள எனக்கு கீழ விழுந்துட்டீங்க ??? ... எழுப்பி கொடுக்கலாம்னு நினைச்சேன் தெரியுமா ??? ... அதுக்குள்ள நீங்க கீழ விழுந்து ... இப்ப என்னையே கேள்வி கேக்குறீங்க ???  .. நான் எந்த தப்பும் பண்ணல தெரியுமா ??? .... என்று சொல்லிக் கொண்டு  மைத்ரேயி அழ ஆரம்பிக்க ... ஏய் !!!  வாய மூடு ... கிளம்பு ... ம்ம் !!! ... அப்பாடா !!! ... ஒரு நிமிஷம் !!! ... ம்ம் !!! ... அதை கொடுத்துட்டு போ ... எது ??? ... அப்ப நீ எனக்கு மருந்து எடுத்துட்டு வரலையா ??? ... இதாங்க .... உங்களுக்கு தான் எடுத்துட்டு வந்தேன் ... ஹார்ட் வாட்டர் பக்கத்துல வச்சிருக்கேன் ... குடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க ... ஏதாவது சாப்பிட வேண்டுமா ??? ... இல்ல ... இப்ப நான் ரெஸ்ட் எடுக்கணும் நீ கிளம்புறியா ??? ... ம்ம் .. என்று சொல்லிவிட்டு மைத்ரேயி தப்பித்தும் பிழைத்தோம் என்று ஓடி வந்த அவளோ ... ஆனால் இன்றோ .. தப்பிக்க வழி இருந்தும்  முழித்துக் கொண்டிருக்கிறாள் ... பேதை அவள் ... ஏனென்றால் காதல் கொண்ட மனம் அல்லவா ... அவன் தந்த காயத்தை எல்லாம் மறந்து ... அவன் பட்ட  வலிகளுக்கு மருந்து இடுகிறாள் பெண் அவள் ... சிறிது நேரத்தில் அனைத்தையும் முடித்துவிட்டு பார்க்கும் போது மருந்து ... ஜுரம் சரியா பண்ணனும்னா மருந்து குடிச்சு தானே ஆகணும் ... எப்படி கொடுக்கிறது ??? ... பேசாம வாயில போட்டு விட்டுடலாம் ... மொத வாட்டி செஞ்ச தப்ப மறுபடியும் மறுபடியும் பண்ண கூடாது ... ஆனா வெளிய வந்துடுமே ... இப்ப என்ன பண்றது ??? ... ஈரத் துணியை நினைச்சு வைக்கணும் ... அப்பா சொல்வாங்க ???... அது தான் கரெக்ட் இப்போ ... இப்ப நான் வந்துட்டு போனதும் தெரியக்கூடாது ... தெரிஞ்சா வந்து ஒட்டிப்பான் ... சரி வெச்சுட்டு கிளம்பலாம் ... என்று சொல்லிக் கொண்டே  தன் புடவை  முந்தானையைக் கிழித்து ... அதை தண்ணீரில் நனைத்து அதை பிழிந்து நெற்றியில் வைத்துவிட்டு மைத்ரேயி வந்த திசையை நோக்கி கிளம்பி விட்டால் .. ஆனால் அவள் மறந்தது என்னவென்றால் !!! ... வந்த தடையமே இருக்க கூடாது என்று நினைத்தவள் ... ஆனால் அவள் கொண்ட காதலால் அனைத்தையும் மறந்து விட்டு சென்றதுதான் .... இன்னும் இவர்கள் உறவை பலப்படுத்த உதவுகிறது ... அவள் உயிரோடு கலந்தவனுக்கு உணர்த்த இது ஒன்னு போதாதா !! ... காலை பொழுது அழகாக விடிய .. என்னடி காலங் காத்தால  என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?? .. மைத்ரேயி .... பாத்தா தெரியல ??? ... வீடு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்க ??? ... ஜனனி ... நல்லா தெரியுது !!! ... காலங்காத்தால என்ன பண்ணிக்கிட்டு இருக்க ??? ... ரொம்ப மோசமா இருக்கு ... ரெண்டு வரமா கிளீன் பண்ணல அதான் ... சரி வா என்கூட ஒரு கைய போடு ... சாரி  ... ராம் வெளியே கூட்டிட்டு போறேன்னு சொன்னா !!! ... நான் ரெடி ஆயிட்டு கிளம்பனும்  .. அதனால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது டி ... சரி போயிட்டு வா ... பாய் என்று சொல்லி விட்டு மைத்ரேயி தன் வேலைகளை மீண்டும் தொடர ... சிறிது நேரத்தில் ... அதை கலைக்கும் விதமாக ஒரு குரல் கலைக்க ... அப்பொழுது வெளியே ... ராவணன் அண்ணா இப்ப எப்படி இருக்கு ??? ... நல்லா இருக்கு ஜனனி மா ... நேத்து தான் நைட்டு காய்ச்சல் வந்த மாதிரி இருந்தது  ... ஆனா !!! சரியாயிடுச்சு காலையில ... என்ன காய்ச்சலா ... இப்ப எப்படி இருக்கு ??? அதான் பாக்குற இல்ல ... உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன் ... அட போங்க அண்ணா .... நாங்க என்ன பண்ணுனோம்  ... உண்மைதான் சொல்றேன்  தங்கச்சி மா ... நீங்க தான் என் மேல வைக்கிற பாசம் தான் ... என்ன குணமடைய வச்சது ... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் கையில் இருக்கும்  துணியை முறுக்க ... அப்பொழுது அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயிக்கோ  தூக்கி வாரி போட்டது ... அட கடவுளே !!! எப்படி மறந்தோம் ... மண்டையில இருக்கிற கொண்டையை மறந்துட்டியே !!! ... இப்ப என்ன பண்றது ??? ... என்று சொல்லும்போதே  .... உன்னோட காதல் தான் .... என்னை இங்க வரைக்கும்  கூட்டிட்டு வந்தது !!! ... ம்ம் !!! ... நீ ??? ... உன் ராவணன் தான் ... நீ இருக்கிற இடம் எனக்கு எப்படி தெரியும் ??? .. நீ என்ன அந்த அளவுக்கு காதலிச்சுருக்கேன்னு இந்த துணி சொல்லிச்சுடி ... இதோட வாசம்  உன்ன உணர்த்திக்கிட்டே இருக்கு ... இதுக்கு மேலையும்  தள்ளி போகாத ப்ளீஸ் ...நான் உன்ன அந்த அளவுக்கு லவ் பண்ற புரிஞ்சுக்கோ டி ... காதலே புரியாத போ ..  என்ன புரிய வைக்க ... எவ்வளவு ட்ரை பண்ண .. புரிஞ்சுகிட்ட வந்தா என்ன விலக்கி வைக்கிறியே நியாயமா சொல்லு ?? ... இங்க பாருங்க .... உங்க மேல எனக்கு எந்த லவ்வும் வராது ... நீங்க ரொம்ப பண்ணிட்டீங்க ??? ... இதை செஞ்சது என் மனிதாபிமான அடிப்படையில தான் ... ஓ ! அப்படியா ... ம்ம் !!!  ... என் குழந்தையை காப்பாற்றி இருக்கீங்க ??? .... உன் குழந்தை ... நான் இல்லாம நீ பெத்துக்கலை இல்ல டி ... ஆ !!! ... ஆ !!! .... அதனாலதான் வேற எதுவும் நினைக்காதீங்க ??? .... ஒன்னும் இல்ல !!! ... ஆமா !!! தயவு செஞ்சு கிளம்புங்க ... என்று சொல்லி விட்டு மைத்ரேயி அங்கே இருக்கும் போட்டோக்களை எல்லாம் துடைத்துக் கொண்டிருக்க ... அப்பொழுது ... இதை எல்லாம் பார்த்துக் கொண்டே ராவணனுக்கு  கோபம் தலைக்கேறினாலும் ... இவள சொன்னா கேக்க மாட்ட இல்ல ... இனிமே நம்ம ஸ்டைல்ல தான் இவளுக்கு விளக்கணும் ... என்று சொல்லிக் கொண்டே ... அடுத்த நிமிடமே பெண் அவளின் இடையில் கரம் பதிக்க ... அவளை தன்னுள்  இழுத்துக் கொண்ட அவனோ .. அதேசமயம் மைத்ரேயின் கையில் இருந்த போட்டோ தவறி விழுந்து நாளா  சில்லியாக மாற .... அதை உணரும் நிலையிலேயே பெண் அவள் இல்லையே ... ஆம் !!! ஆணவனின் மூச்சுக்காற்று ... பெண் அவளை இம்சிக்க ... அப்பொழுது இடையில் கரம் பதித்த  கரம் தடையில்லாமல் தங்கு தடை இன்றி சென்று கொண்டிருக்க ... அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெண் அவளுக்கோ .. அவன் செயலில் மூச்சே !!! நின்று விடும் போல இருக்க ... நொடியும் தாமதிக்காமல் அவனைத் தள்ளிவிட முயன்றாலும் ... அவளை இம்மி அளவும் அசைக்க முடியவில்லை ... அதேசமயம் அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிவதையும் நிறுத்த முடியவில்லை ... அதை தங்கு தடையில்லாமல் இல்லாமல் அவள் கன்னம் பட்டு கழுத்து வரை நீண்டு ... அது ஆணவனின் மார்பை நனைக்க அந்த கண்ணீர் ... அப்போதுதான் உணர்ந்தான் அவள் அழுகிறாய் என்று ... உணர்ந்த மறு நிமிடம்  ... அவள் இடையில் கரம் பதித்த கரத்தை பட்டென்று விலக்கி... அவளின் கன்னத்தை தாங்கிய அவனோ ... அடுத்த நொடி இதழ் கொண்டு மருந்திட ... அதே சமயம் அதில் இறுக்கம்  எல்லாம் தளர்வானதை உணர்ந்த பெண் அவளோ ....  இதற்கு மேலும் பொறுமை தாங்காமல் கோபத்தில் தள்ளி விட்டாலும் ... அந்த மலையை அசைக்க முடியாது ... அதையெல்லாம் உணர்ந்த அவனோ ... அவளின் செய்கைகள் சிரிப்பு வந்தாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு ... சாரி டி ... சாரி ... சாரி ... நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல .... எனக்கு எப்படி சாரி கேட்கிறது என்று தெரியவில்லை ... அதன் இப்படி .. உன்ன கஷ்டப்படுத்தனும் நினைக்கல ... அதுக்காக என்ன தள்ளிவிட ட்ரை பண்ணாத அது உன்னால முடியாது ... என்ற சொல்லிக் கொண்டு ராவணன் திரும்பும் போது அப்போதுதான் கவனித்தான் உடைந்து கிடந்த போட்டோவை .... போட்டோ ... நொறுங்கிடுச்சே ... என்று மைத்ரேயி சொல்லிக் கொண்டிருக்கும் போது ... அடுத்த நொடி உடைந்ததை கூட பொருட்படுத்தாமல் ராவணன் எடுப்பதை பார்த்து .... ஏய் !!! என்ன பண்றீங்க ??? .. எடுக்காதீங்க என்று மைத்ரேயி கத்திக் கொண்டே இருக்கும் போது ... அதை எடுக்க அப்பொழுது அதில் உள்ள கண்ணாடி சில்லுகள் ... ராவணனை பதம் பார்க்க ... ஐயோ !!! ரத்தம் வருது கீழே போடு ... என்று மைத்ரேயி கத்திக் கொண்டிருக்க ... அதை எல்லாம் எங்கே காதில் வாங்கினான் ... அவன் கவனம் எல்லாம் அந்த போட்டோவின் மேலே நிலைத்திருக்க ... அந்த போட்டோவில் இருப்பது யார் ??? ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி தொடரும் ... 80 எபிசோட் வெற்றிகரமா முடிச்சாச்சு .. இதை படிக்கிறவங்க படிச்சுருங்க ... இதோட லிங்க் ..."ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/9zrPblI4R1b இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் #pratilipi stories #love #Audio story #story #💝இதயத்தின் துடிப்பு நீ
pratilipi stories - ShareChat