SakthiSure
ShareChat
click to see wallet page
@revathy4119
revathy4119
SakthiSure
@revathy4119
😘😘😘 sakthi
அத்தியாயம் 87 இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு நிமிடம் புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்க ... சிறிது நேரத்தில் தன்னலைக்கு வந்த அவர்களோ ... அத்தை ஹெலிபோர்ட் ... விஷ்ணு ... என்று சொல்லிக் கொண்டே ... அனைவரும் மேல ஓட .. அதே சமயம் ... அவனோ காற்றை கிழித்துக் கொண்டு மேகங்களுக்குள் மறைந்து கொண்டு இருக்க .. அதன் நடுவே அவன் முகம் இறுகியது போல கண்டவர்களுக்கோ .. ஏனோ ! சரி இல்லை என்று தோன்ற ... என்னங்க இங்கே என்ன நடக்குது ? .. பயமா இருக்கு... விஷ்ணு எதுக்கு இவ்வளவு கோவமா போறான் ... அது மட்டும் இல்ல .. இவ்வளவு கோபம் படுவனான்னு எனக்கு தெரியல ... சாரதா கொஞ்சம் அமைதியா இரு ... இன்னிக்கி அவன் இல்ல என்னோட அப்பாவை பார்த்தேன். .  ஆர் கே ...  என்று சொல்லும் போதே .. சுற்றி இருந்தவர்களின் கண்கள் விரிய ... அதே சமயம் ... அவங்க கை வச்சு இருக்கிறது ... என் பொண்டாட்டி மேல ... சீக்கிரம் வா என்று சொல்லி விட்டு ராவணன் பார்க்கும்போது தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணமே இருக்க ... இதாங்க போன் வந்துகிட்டே இருக்கு .. ம்ம் ! ... தேங்க்ஸ் மா ...  மொபைலை நீட்ட ... ம்ம் ! .. என்று சொல்லி விட்டு மொபைலை வாங்கிக் கொண்டு .. வேகமாக அட்டென்ட் செய்து காதில் வைத்த அடுத்த நிமிடம் ! ... சார் ! ... இப்ப வந்துடறேன் ...என்று சொல்லி விட்டு வைக்க போக ... அதே சமயம் உனக்கு வேலை இல்ல .. அது மட்டுமல்ல இந்த மாசம் நீ ஒழுங்கா வரல .... அதனால உன்னோட சம்பளத்தையும் என்று சொன்னதும் ... சார் ! ... சார் ! ... இத வச்சு நான் எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கேன் ... அப்போது அதிக படபடப்புடன் அந்த வளாகத்திலேயே உள்ள ஐ . சி வாட்டை பார்த்து கொண்டு இருந்த  ராவணனும் ... அதைக் கேட்டு ஒரு நிமிடம் திரும்ப ... அது மட்டும் இல்ல  ... சம்பளத்த வச்சு தான் டெலிவரையும் பார்க்க முடியும் ... சார் .. சார் ... என்று சொல்லிக்கொண்டே இருக்கும் போதே எதிர்பாராத விதமாக ஸ்பீக்கர் ஆன் ஆக ... அப்பொழுது ... சும்மா ... நொய் ... நொய் ... உயிர வாங்காத ... வந்து சேருது பாரு வயித்த  தள்ளிட்டு ... இதுங்க எல்லாம் எதுக்கு தான் வருதோ ! .. என்று சொன்னதும் ... எங்கிருந்து அவ்வளவு கோபம் வந்ததோ என்று தெரியவில்லை ... ராவணன் ராட்சசன் ஆக மாறிய அடுத்த நொடி ... வேக எட்டுகளுடன் அவள் கையில இருந்த போனை எதிர்பாராத விதமாக பற்றி கொண்டவன் ...  அதில் அதிர்ந்து ஒரு நிமிடம் அவனை பார்க்க ... அவள் முகம் பதட்டத்தால் காணப்படுவது உணர்ந்தவன் .. சிஸ்டர் ஒரு நிமிஷம் .. நீங்க எங்க வேலை பாக்குறீங்க ? .. R . M . இண்டஸ்ட்ரீஸ்' ... அங்க மார்க்கெட்டிங் இல்ல வேலை பாக்குறேன் ... என்று சொன்னதும் ... இன்னும் கோபம்  தலைக்கேற ... ஹலோ ! ... ஹலோ ! ... அதையெல்லாம் பொருள் படுத்தாமல் கட் செய்த ராவணனோ ..  அடுத்த நொடி யாருக்கோ ஒருவருக்கு அழைக்க  ... ஹலோ ! .... R . M குரூப்ஸ்  - ஓட சேர்மன் ராவணன்  பேசுறேன் ... சார் ஹெச் ஆர் ரமேஷ் ... தெரியும் ! ரமேஷ் ... அங்க என்ன நடக்குது ? ... எல்லாமே நல்லா போயிட்டு தானே இருக்கு சார் ... எந்த பிரச்சினையும் இல்லையே .. ஓ ! ... அப்படியா .. நம்மளுடைய கம்பெனி ஸ்டாப் எல்லாம் யாரு ? .. முழுக்க முழுக்க லேடிஸ் தான் சார்  ... R . M குரூப்ஸ் ஒரு மரியாதை இருக்கு  ... அது மட்டும் இல்ல ... இது முழுக்க முழுக்க பெண்களால உருவாக்கப்பட்டது  ... அவங்க இல்லனா நம்ம இல்ல.  ... இங்க வேலை செய்ற ஒவ்வொரு பெண்களும் என்னோட குடும்பம் மாதிரி தான் .. ஆனா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க ? .. சார் ! .. ஒரு பெண்ணை எப்படி மதிக்கணும்னு கூட தெரியல .. என்னோட கம்பெனியிலேயே அதுவும் கர்ப்பிணி பொண்ணா ! .... இது என்னால ஏத்துக்க முடியல .. அதனால அந்த மார்க்கெட்டிங் டிபார்ட்மெண்ட்ல இருக்கிற அவன் பெயர் என்ன ? .. அசோக் சார் .. அவன வேலையை விட்டு தூக்குங்க ... அது மட்டும் இல்ல ... அந்த பொண்ணுக்கு இப்பவே ஒரு வருஷத்துக்கான சம்பளம் போனஸ் கொடுத்துட்டு   ... அந்த பொண்ணுக்கு மெடிக்கல் லீவு அப்ளை பண்ணுங்க .... உடனே இன்னும் பத்து நிமிஷத்துல இது நடக்கும் ... அது மட்டும் இல்ல அவனா வேலையை விட்டு தூக்கின மட்டும் போதாது .... அவனுக்கு எங்கேயும் வேலை கிடைக்காத மாதிரி இருக்கணும் ... அதே மாதிரி அவனுக்கு வேலை கொடுத்த அவனையும் தூக்குங்க ... என்று சொல்லிவிட்டு வைத்து விட்டு  பெண்ணை பார்க்க ... சார்  ! ... ரொம்ப தேங்க்ஸ் ... என்று கை கூப்பும் போதே ... அதை தடுத்து ... நாங்க தான் சாரி கேக்கணும் ... நீங்கள் நம் இல்லனா நாங்க இப்படி இருக்க முடியாது ... அது மட்டும் இல்ல இந்த கம்பெனி முழுக்க முழுக்க உங்களால் ஆனது ... உங்களுடைய உழைப்பு இல்லனா நாங்க இல்ல ... என்று போதே சிறு புன்னகையோடு ... என் கண்ணுக்கு தெய்வம் மாதிரி இருக்கீங்க ? .. நீங்க எந்த பிரச்சனைக்காக வந்து இருக்கீங்கன்னு எனக்கு தெரியல ... ஆனா ! நல்லா இருப்பீங்க சார் ... ரொம்ப நல்லா இருப்பீங்க ... உங்களோட குடும்பத்தோட சந்தோஷமா இருப்பீங்க .. எங்களையும் ஒரு ஆள மதிக்கிற  ... உங்க நல்ல மனசுக்கு எந்த குறையும் வராது ... என்ற சொல்லும் போதே ராவணனின் கண்கள் கலங்க ரொம்ப தேங்க்ஸ் ... சிஸ்டர் ... அதே சமயம் அவளின் வார்த்தைகள் அவனுக்கு பலம் சேர்க்க ... நான் போயிட்டு வரேன் சார் ... ம்ம் ! போங்க வீட்டுக்கு பத்திரமா போங்க ... என்று சொல்லிவிட்டு ராவணன் திரும்பும் போது ... ராவணன் இன்னும்  டூ ஹவர்ஸ்  இருக்கு ... நம்மளுக்கு டைம் இல்ல ... என்று வர்ஷா சொல்லும் போதே ராவணனின்  ரத்தக் கரை படிந்த ஆடை அவளின் நிலைமையை எடுத்து சொல்ல. .. அதே சமயம் ஒவ்வொரு நிமிடமும் புழுவாய் துடித்தான்  அவள் நிலைமை எண்ணி ... ஒரு கணவனாக ... ஒரு காதலனாக .. இன்னும் சொல்லப்போனால் அவளின் உயிராக அவள் துடிப்பது அவன் துடிப்பது போல இங்கே அவன் துடித்துக் கொண்டிருந்தான் ஒவ்வொரு நிமிடமும் ... அதேசமயம் அவனின் ஆளுமையும் அவனின் அகங்காரமும் அவளின் காலுக்கு கீழே ... என்பது போல இருக்க  .... சிறிது நேரத்துக்கு முன்பு இங்கு நடந்தவை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கோ அவனின் காதலை கண்ட வியப்பாகத்தான் இருக்க ... இதையெல்லாம் பார்க்கும் போது காதல் எவ்வளவு அழகானது ... அதை உணர்ந்த அந்த நொடி மிகவும் அழகு ... ஆனால் அவள் படும் வேதனைகள் எல்லாம் யார் அறிவார் ? ... அது தெரியும் போது அவன் நிலை என்ன ஆகும் ... ராவணாக  இருப்பானா அவள் காவலனாக இருப்பானா பொறுத்திருந்து பார்க்கலாம் ... இதே போல் மற்றொரு இதயம் அவளுக்காக துடித்துக் கொண்டிருக்க .... ஆம் ! விஷ்ணு தான் ... சென்னையின் வான் பரப்பை கடந்த சில நிமிடத்தில் விஷ்ணுவின் ஹெலிகாப்டரின் திறன் உச்சகட்ட வேகத்திற்கு மாற்ற ... அதேசமயம் ராணுவ பயன்பாட்டின் போது பயன்படுத்தப்பட்டுள்ள அந்த சிறப்பு எஞ்சின் என்று கர்ஜனை செய்து கொண்டு மேகங்களுக்குள் பாய ... அவன் எதை பற்றியும் பொருள் படுத்தவில்லை தன் உயிரே போனாலும் பரவாயில்லை என்று சுமார் அகமதாபாத் 1400 கிலோ மீட்டர் கடக்க .. விஷ்ணுவின் கைகளில் இருந்த அந்த ஸ்டேரிங்  அவன் இதயத்துடிப்பிற்கு இணையாக சுழல ... சாதாரண ஹெலிகாப்டரில் சுமார் ஆறு மணி நேரம் வர வேண்டியதை ஹைபிரிட் Eurocopter X3 ... இது மணிக்கு 400 .. 500 km செல்லும் .. வேகம் திறன் கொள்ள ... அதே சமயம் அவனின் வேகம் ... இந்திரத்தின் வேகத்தை விட விஷ்ணுவின் வேகம் அதிகமாக இருக்க .. உயரமான பகுதிக்கு செல்லும்போது காற்றின் திசை கேட்ப வேகத்தை அதிகரிக்க ... அதே சமயம் மேகங்களுக்குள் கிழித்துக் கொண்டு புவியீர்ப்பு விசைக்கும் சவாலாக அவன் பறந்து கொண்டிருந்தான் ... அவனின் வேகம் அவனின் ஆக்ரோஷம் இன்ஜின் ரெட் லைனுக்கு  சென்றாலும் ... வெடிக்கும் நிலை வந்தாலும் பரவாயில்லை என்று Maximum Throttle'-ல் செல்ல ... ஆம் ! வானம் வழிவிடவில்லை என்றாலும் அது இரண்டாக கிழித்து சொல்லவும் துணிந்து விட்டான்... நேரம் நெருங்கிக் கொண்டே இருக்க .. வேகமும் அதிகரிக்க ... அந்த அளவுக்கு பாசக்காரன் ... தன் தங்கை என்று அறியாமலேயே ! ... அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது அவளுக்காக ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ? .. ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி ... தொடரும் ... "ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/kFReDuCbD2b #pratilipi stories #love #Audio story #story #💝இதயத்தின் துடிப்பு நீ இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் உங்களுக்கு பிடிச்சிருந்தா . இந்த லிங்க் கொடுத்து இருக்கேன் அதுல போய் படிச்சு கோங்க ... Friends
pratilipi stories - அத்தியாயம் 87 விஷ்ணுவின் ஆக்ரோஷம்! குரூபீஸ்சேரமன் R தங்லகக்காக வானத்தை ராவணன்அதிரடிி கிழித்துக்கொண்டு கர்ப்பிணிபெண்ணை மநித்து அசோக் வேலலைனயைவிட்டு IllI6luuullld தூக்கிய HIdk-SPEED | ٧٧٧٤  1400 கிமீதூரம் Niಯ@ 1-5 9]0 உச்ச வேகம்ப 965175 வனி (PaIrmn fmle உச்ச வேகம் காதலனாகராவணன்] PREGMANT LADY  மைத்ரேயபி மைத்ரேயிக்காக துடிக்கும்இதனம்! சந்பதாமா BuAu ராவணனின் அடிமை சாரதாவின்பாசம்! மணிநேரம் மீதம் மைத்ிரேயி ஆசீர்வாதம்! ராவண்னுக் காத்திருங்கள் அடுத்த பதிவில் அத்தியாயம் 87 விஷ்ணுவின் ஆக்ரோஷம்! குரூபீஸ்சேரமன் R தங்லகக்காக வானத்தை ராவணன்அதிரடிி கிழித்துக்கொண்டு கர்ப்பிணிபெண்ணை மநித்து அசோக் வேலலைனயைவிட்டு IllI6luuullld தூக்கிய HIdk-SPEED | ٧٧٧٤  1400 கிமீதூரம் Niಯ@ 1-5 9]0 உச்ச வேகம்ப 965175 வனி (PaIrmn fmle உச்ச வேகம் காதலனாகராவணன்] PREGMANT LADY  மைத்ரேயபி மைத்ரேயிக்காக துடிக்கும்இதனம்! சந்பதாமா BuAu ராவணனின் அடிமை சாரதாவின்பாசம்! மணிநேரம் மீதம் மைத்ிரேயி ஆசீர்வாதம்! ராவண்னுக் காத்திருங்கள் அடுத்த பதிவில் - ShareChat
https://youtu.be/D5B3cnN1NMU #💝இதயத்தின் துடிப்பு நீ #story #Audio story #love #pratilipi stories
youtube-preview
அத்தியாயம் 80 தரையில் உள்ள குளிமையில் கண்களை திறக்க ... அவன் கேட்ட முதல் கேள்வி ??? ... ஆ !!!!  ... நான் எப்படி இங்க ??? . ...  என்று சொல்லும் போதே பெண்ணவள் திரு திருவென்று முழிக்க .. அதே சமயம் அவன் கோவக்க கனலை வீசிக்கொண்டிருந்தான் .. ராவணன் அவளிடம் ... என்னங்க உங்களுக்கு ஜுரம் ??? .. நிறுத்து நீ எப்படி இங்க ??? ... அது வந்து ... அது வந்து ... ம்ம் !!! .. எத்தனை அது வந்து  ... ஆமா !! நீ அங்கதானே தூங்கு வா ... என்னோட பெட்ல  என்ன பண்ற  ??? ... அது வந்து ... நீங்க ??? .... உருள்ற சவுண்ட் கேட்டு வந்த ???.... அப்ப இந்த மருந்து இதெல்லாம் என்ன ??? ... இங்க பாருங்க ... தப்பா நினைக்காதீங்க ??? ...  நான் வந்து பார்க்கும்போது உங்களுக்கு உடம்பு கொதிச்சிட்டு இருந்தது ... அதனால மாத்திரை எடுத்துட்டு வர போனே ... அதுக்குள்ள எனக்கு கீழ விழுந்துட்டீங்க ??? ... எழுப்பி கொடுக்கலாம்னு நினைச்சேன் தெரியுமா ??? ... அதுக்குள்ள நீங்க கீழ விழுந்து ... இப்ப என்னையே கேள்வி கேக்குறீங்க ???  .. நான் எந்த தப்பும் பண்ணல தெரியுமா ??? .... என்று சொல்லிக் கொண்டு  மைத்ரேயி அழ ஆரம்பிக்க ... ஏய் !!!  வாய மூடு ... கிளம்பு ... ம்ம் !!! ... அப்பாடா !!! ... ஒரு நிமிஷம் !!! ... ம்ம் !!! ... அதை கொடுத்துட்டு போ ... எது ??? ... அப்ப நீ எனக்கு மருந்து எடுத்துட்டு வரலையா ??? ... இதாங்க .... உங்களுக்கு தான் எடுத்துட்டு வந்தேன் ... ஹார்ட் வாட்டர் பக்கத்துல வச்சிருக்கேன் ... குடிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க ... ஏதாவது சாப்பிட வேண்டுமா ??? ... இல்ல ... இப்ப நான் ரெஸ்ட் எடுக்கணும் நீ கிளம்புறியா ??? ... ம்ம் .. என்று சொல்லிவிட்டு மைத்ரேயி தப்பித்தும் பிழைத்தோம் என்று ஓடி வந்த அவளோ ... ஆனால் இன்றோ .. தப்பிக்க வழி இருந்தும்  முழித்துக் கொண்டிருக்கிறாள் ... பேதை அவள் ... ஏனென்றால் காதல் கொண்ட மனம் அல்லவா ... அவன் தந்த காயத்தை எல்லாம் மறந்து ... அவன் பட்ட  வலிகளுக்கு மருந்து இடுகிறாள் பெண் அவள் ... சிறிது நேரத்தில் அனைத்தையும் முடித்துவிட்டு பார்க்கும் போது மருந்து ... ஜுரம் சரியா பண்ணனும்னா மருந்து குடிச்சு தானே ஆகணும் ... எப்படி கொடுக்கிறது ??? ... பேசாம வாயில போட்டு விட்டுடலாம் ... மொத வாட்டி செஞ்ச தப்ப மறுபடியும் மறுபடியும் பண்ண கூடாது ... ஆனா வெளிய வந்துடுமே ... இப்ப என்ன பண்றது ??? ... ஈரத் துணியை நினைச்சு வைக்கணும் ... அப்பா சொல்வாங்க ???... அது தான் கரெக்ட் இப்போ ... இப்ப நான் வந்துட்டு போனதும் தெரியக்கூடாது ... தெரிஞ்சா வந்து ஒட்டிப்பான் ... சரி வெச்சுட்டு கிளம்பலாம் ... என்று சொல்லிக் கொண்டே  தன் புடவை  முந்தானையைக் கிழித்து ... அதை தண்ணீரில் நனைத்து அதை பிழிந்து நெற்றியில் வைத்துவிட்டு மைத்ரேயி வந்த திசையை நோக்கி கிளம்பி விட்டால் .. ஆனால் அவள் மறந்தது என்னவென்றால் !!! ... வந்த தடையமே இருக்க கூடாது என்று நினைத்தவள் ... ஆனால் அவள் கொண்ட காதலால் அனைத்தையும் மறந்து விட்டு சென்றதுதான் .... இன்னும் இவர்கள் உறவை பலப்படுத்த உதவுகிறது ... அவள் உயிரோடு கலந்தவனுக்கு உணர்த்த இது ஒன்னு போதாதா !! ... காலை பொழுது அழகாக விடிய .. என்னடி காலங் காத்தால  என்ன பண்ணிக்கிட்டு இருக்க ?? .. மைத்ரேயி .... பாத்தா தெரியல ??? ... வீடு கிளீன் பண்ணிக்கிட்டு இருக்க ??? ... ஜனனி ... நல்லா தெரியுது !!! ... காலங்காத்தால என்ன பண்ணிக்கிட்டு இருக்க ??? ... ரொம்ப மோசமா இருக்கு ... ரெண்டு வரமா கிளீன் பண்ணல அதான் ... சரி வா என்கூட ஒரு கைய போடு ... சாரி  ... ராம் வெளியே கூட்டிட்டு போறேன்னு சொன்னா !!! ... நான் ரெடி ஆயிட்டு கிளம்பனும்  .. அதனால உனக்கு ஹெல்ப் பண்ண முடியாது டி ... சரி போயிட்டு வா ... பாய் என்று சொல்லி விட்டு மைத்ரேயி தன் வேலைகளை மீண்டும் தொடர ... சிறிது நேரத்தில் ... அதை கலைக்கும் விதமாக ஒரு குரல் கலைக்க ... அப்பொழுது வெளியே ... ராவணன் அண்ணா இப்ப எப்படி இருக்கு ??? ... நல்லா இருக்கு ஜனனி மா ... நேத்து தான் நைட்டு காய்ச்சல் வந்த மாதிரி இருந்தது  ... ஆனா !!! சரியாயிடுச்சு காலையில ... என்ன காய்ச்சலா ... இப்ப எப்படி இருக்கு ??? அதான் பாக்குற இல்ல ... உங்க புண்ணியத்துல நல்லா இருக்கேன் ... அட போங்க அண்ணா .... நாங்க என்ன பண்ணுனோம்  ... உண்மைதான் சொல்றேன்  தங்கச்சி மா ... நீங்க தான் என் மேல வைக்கிற பாசம் தான் ... என்ன குணமடைய வச்சது ... என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவன் கையில் இருக்கும்  துணியை முறுக்க ... அப்பொழுது அதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மைத்ரேயிக்கோ  தூக்கி வாரி போட்டது ... அட கடவுளே !!! எப்படி மறந்தோம் ... மண்டையில இருக்கிற கொண்டையை மறந்துட்டியே !!! ... இப்ப என்ன பண்றது ??? ... என்று சொல்லும்போதே  .... உன்னோட காதல் தான் .... என்னை இங்க வரைக்கும்  கூட்டிட்டு வந்தது !!! ... ம்ம் !!! ... நீ ??? ... உன் ராவணன் தான் ... நீ இருக்கிற இடம் எனக்கு எப்படி தெரியும் ??? .. நீ என்ன அந்த அளவுக்கு காதலிச்சுருக்கேன்னு இந்த துணி சொல்லிச்சுடி ... இதோட வாசம்  உன்ன உணர்த்திக்கிட்டே இருக்கு ... இதுக்கு மேலையும்  தள்ளி போகாத ப்ளீஸ் ...நான் உன்ன அந்த அளவுக்கு லவ் பண்ற புரிஞ்சுக்கோ டி ... காதலே புரியாத போ ..  என்ன புரிய வைக்க ... எவ்வளவு ட்ரை பண்ண .. புரிஞ்சுகிட்ட வந்தா என்ன விலக்கி வைக்கிறியே நியாயமா சொல்லு ?? ... இங்க பாருங்க .... உங்க மேல எனக்கு எந்த லவ்வும் வராது ... நீங்க ரொம்ப பண்ணிட்டீங்க ??? ... இதை செஞ்சது என் மனிதாபிமான அடிப்படையில தான் ... ஓ ! அப்படியா ... ம்ம் !!!  ... என் குழந்தையை காப்பாற்றி இருக்கீங்க ??? .... உன் குழந்தை ... நான் இல்லாம நீ பெத்துக்கலை இல்ல டி ... ஆ !!! ... ஆ !!! .... அதனாலதான் வேற எதுவும் நினைக்காதீங்க ??? .... ஒன்னும் இல்ல !!! ... ஆமா !!! தயவு செஞ்சு கிளம்புங்க ... என்று சொல்லி விட்டு மைத்ரேயி அங்கே இருக்கும் போட்டோக்களை எல்லாம் துடைத்துக் கொண்டிருக்க ... அப்பொழுது ... இதை எல்லாம் பார்த்துக் கொண்டே ராவணனுக்கு  கோபம் தலைக்கேறினாலும் ... இவள சொன்னா கேக்க மாட்ட இல்ல ... இனிமே நம்ம ஸ்டைல்ல தான் இவளுக்கு விளக்கணும் ... என்று சொல்லிக் கொண்டே ... அடுத்த நிமிடமே பெண் அவளின் இடையில் கரம் பதிக்க ... அவளை தன்னுள்  இழுத்துக் கொண்ட அவனோ .. அதேசமயம் மைத்ரேயின் கையில் இருந்த போட்டோ தவறி விழுந்து நாளா  சில்லியாக மாற .... அதை உணரும் நிலையிலேயே பெண் அவள் இல்லையே ... ஆம் !!! ஆணவனின் மூச்சுக்காற்று ... பெண் அவளை இம்சிக்க ... அப்பொழுது இடையில் கரம் பதித்த  கரம் தடையில்லாமல் தங்கு தடை இன்றி சென்று கொண்டிருக்க ... அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெண் அவளுக்கோ .. அவன் செயலில் மூச்சே !!! நின்று விடும் போல இருக்க ... நொடியும் தாமதிக்காமல் அவனைத் தள்ளிவிட முயன்றாலும் ... அவளை இம்மி அளவும் அசைக்க முடியவில்லை ... அதேசமயம் அவள் கண்களில் இருந்தும் கண்ணீர் வழிவதையும் நிறுத்த முடியவில்லை ... அதை தங்கு தடையில்லாமல் இல்லாமல் அவள் கன்னம் பட்டு கழுத்து வரை நீண்டு ... அது ஆணவனின் மார்பை நனைக்க அந்த கண்ணீர் ... அப்போதுதான் உணர்ந்தான் அவள் அழுகிறாய் என்று ... உணர்ந்த மறு நிமிடம்  ... அவள் இடையில் கரம் பதித்த கரத்தை பட்டென்று விலக்கி... அவளின் கன்னத்தை தாங்கிய அவனோ ... அடுத்த நொடி இதழ் கொண்டு மருந்திட ... அதே சமயம் அதில் இறுக்கம்  எல்லாம் தளர்வானதை உணர்ந்த பெண் அவளோ ....  இதற்கு மேலும் பொறுமை தாங்காமல் கோபத்தில் தள்ளி விட்டாலும் ... அந்த மலையை அசைக்க முடியாது ... அதையெல்லாம் உணர்ந்த அவனோ ... அவளின் செய்கைகள் சிரிப்பு வந்தாலும் அதையெல்லாம் அடக்கிக் கொண்டு ... சாரி டி ... சாரி ... சாரி ... நான் உன்ன ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல .... எனக்கு எப்படி சாரி கேட்கிறது என்று தெரியவில்லை ... அதன் இப்படி .. உன்ன கஷ்டப்படுத்தனும் நினைக்கல ... அதுக்காக என்ன தள்ளிவிட ட்ரை பண்ணாத அது உன்னால முடியாது ... என்ற சொல்லிக் கொண்டு ராவணன் திரும்பும் போது அப்போதுதான் கவனித்தான் உடைந்து கிடந்த போட்டோவை .... போட்டோ ... நொறுங்கிடுச்சே ... என்று மைத்ரேயி சொல்லிக் கொண்டிருக்கும் போது ... அடுத்த நொடி உடைந்ததை கூட பொருட்படுத்தாமல் ராவணன் எடுப்பதை பார்த்து .... ஏய் !!! என்ன பண்றீங்க ??? .. எடுக்காதீங்க என்று மைத்ரேயி கத்திக் கொண்டே இருக்கும் போது ... அதை எடுக்க அப்பொழுது அதில் உள்ள கண்ணாடி சில்லுகள் ... ராவணனை பதம் பார்க்க ... ஐயோ !!! ரத்தம் வருது கீழே போடு ... என்று மைத்ரேயி கத்திக் கொண்டிருக்க ... அதை எல்லாம் எங்கே காதில் வாங்கினான் ... அவன் கவனம் எல்லாம் அந்த போட்டோவின் மேலே நிலைத்திருக்க ... அந்த போட்டோவில் இருப்பது யார் ??? ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி தொடரும் ... 80 எபிசோட் வெற்றிகரமா முடிச்சாச்சு .. இதை படிக்கிறவங்க படிச்சுருங்க ... இதோட லிங்க் ..."ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/9zrPblI4R1b இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் #pratilipi stories #love #Audio story #story #💝இதயத்தின் துடிப்பு நீ
pratilipi stories - ShareChat
பிரதிலிபியில் என்னை ஃபாலோ செய்யுங்கள், https://pratilipi.app.link/lmNprURyc2b #Audio story #love #story #pratilipi stories #💝இதயத்தின் துடிப்பு நீ இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் கதை படிக்கிறவங்க இதை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க மேல இருக்க லிங்க்
Audio story - ShareChat
https://youtube.com/watch?v=zXAHwHiXif8&si=zNpe_PX0FLCQDX5V #💝இதயத்தின் துடிப்பு நீ #pratilipi stories #story #love #Audio story
youtube-preview
https://youtu.be/TEavwHDIcew #Audio story #love #story #pratilipi stories #💝இதயத்தின் துடிப்பு நீ
youtube-preview
https://youtu.be/QbOlpTby2B0?si=r5KiHY6AOVwQXfHU #💝இதயத்தின் துடிப்பு நீ #pratilipi stories #story #love #Audio story
💝இதயத்தின் துடிப்பு நீ - கௌதம்மலரைகாப்பாற்றுவானா ??? நாபிஸ்சிக்கிய மலர்! மாமோகாதல்? அத்தியாணம்24 கௌதம்மலரைகாப்பாற்றுவானா ??? நாபிஸ்சிக்கிய மலர்! மாமோகாதல்? அத்தியாணம்24 - ShareChat
அத்தியாயம் 71 என்னடா பண்ணுவ ??? ... யாருன்னா இவங்க ??? ... கல்யாணம் என்ற பெயரில அவங்க வாழ்க்கை அழிச்சான்னு சொன்னேன்ல அது அவர்தான் ராவணன் .. மைத்ரேயின் ராவணன் அவன் ... அண்ணா !!! ... ம்ம் !!! ... என்று மட்டுமே சொல்லிவிட்டு விக்ரம் உள்ளே செல்ல  .... அப்பொழுது இருவர் மட்டும் தான் ... எதிரெதிரே இருக்க ... அவர்களின் மூச்சுக்காற்றும்  அனலாக தான் தெரிந்தது  ... 🔥 அந்த அளவுக்கு கோபத்தை இருவரும் உடல் மொழியில் உணர்த்துக் கொண்டிருக்க ... ஒரு கட்டத்தில் முடியாது என்பது போல _ " இன்னொரு வாட்டி .... என் பொண்டாட்டி பக்கம் நீ  திரும்பின " 🔥 ... "என்னடா பண்ணுவ ? ... இப்ப சொல்றத நல்ல கேட்டுக்கோ ... என்னோட ஃபுல் போக்கஸ்சும் இனிமே அவங்க மேல தான் இருக்கும் ... உன்னால முடிஞ்சத பாத்துக்கோ வரட்டா .. என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தருண் செல்லும்போது .. சொடக்கிட்டு திரும்ப அழைத்த ராவணனோ ... She is my life ♥️ ... you can't do anything about it , can you ??? .... அதற்கு சிறு புன்னகை மட்டும் சிந்தி விட்டு அங்கிருந்து தருண் சென்ற விட ... அதே சமயம் அந்த புன்னகையில் மறைந்திருக்கும் எண்ணங்கள் யார் அறிவார் ??? ... அது இராவணனையோ ஏதோ செய்து விட்டது !!! ... இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் ... எனக்கு பாட்டி வேணும் ... ஆ !!! ... அவங்கள வர சொல்லுங்க ??? ... இப்பவே வந்தாகணும் ....  அப்பதான் நான் சாப்பிடுவேன் ... பிடிவாதம் பிடிக்காத வம்சி .... நேத்துல இருந்து நீ எதுவும் சாப்பிடல டா .. ஒரு வாய் வாங்கிக்கோ அம்மாவுக்காக . .. முடியாது !!! .... அவங்கள நீங்க சொல்லுங்க ??? ... அப்பதான் சாப்பிடுவேன் ... வம்சி அம்மா சொல்றதை கேளு ??? ... முடியாது 🔥 ... என்று வம்சி சொல்லிக் கொண்டே ... அவள் கையில் இருந்த சாப்பாடு தட்டை தூக்கி அடிக்க ...  அப்போது தட்டில் உள்ள  சாப்பாடு எல்லாம் மைத்ரேயின் மேல் பட்டு தெறித்து கீழே விழ ... அப்பொழுது !!! .... அச்சோ  என்னடி ஆச்சு ??? ... இப்படி இருக்கு ??? ... மைத்ரேயி யார் இதை பண்ணது ??? .. விடு ஜனனி ... என்ன விடு ??? ... ம்ம் !!! ... டேய் !!! ... வாண்டு இது உன்னோட வேலை தானே !! ... எதுக்குடா இப்படி பண்ண ??? .. அம்மா கிட்ட சாரி கேளு ... கேட்க முடியாது 🔥 .... அவங்கள போ சொல்லுங்க ??? ... எனக்கு பாட்டி வந்தாகணும் இப்பவே .... என்று .... மீண்டும் அடம் பிடிக்க ... ஏய் !!!! என்னடி இது ??? .. இப்படி அடம் பிடிக்கிறான் ... நீ பாட்டு அமைதியா இருக்க ??? ... ரெண்டு போடு ... போடு ... அடிச்சா மட்டும்  திருந்திருவானா ... வேற சாப்பாடு எடுத்துட்டு வர ... அவன சாப்பிட சொல்லு ... என்று சொல்லிக்கொண்டே கீழே சிதறி கிடந்த சாப்பாடை எல்லாம் தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு மைத்ரேயியோ சமையல் கட்டுக்குள் சென்று விட .. அப்பொழுது ... சாப்பிட முடியாது ... சாப்பிட முடியாது .... என்று சொல்லிக் கொண்டே வம்சி வெளியே ஓட  ... டேய் !!! ... டேய் !!! ... எங்க டா போற ... என்று கத்திக்கொண்டே ஜனனியும் அவன் பின்னால் ஓட ... அப்பொழுது வம்சியோ ஓடிய வேகத்தில்  சிதறி கிடந்த தண்ணீரை கவனிக்காமல் கால் வைக்க ... அதே சமயம் சாப்பாடு தட்டுடன் வெளியே வந்து கொண்டிருந்த மைத்ரேயியோ ...  அதை பார்த்து ஒரு நிமிடம் பெண் அவளுக்கு இதயமே நின்று போனது ..  அதில் கையில் இருந்த தட்டை கீழே போட்டு விட்டு ... பயத்தில் வம்சி என்று அலறிக்கொண்டு ஓடி வர ... அதுவோ வழுக்கிக் கொண்டு கீழே விழப்போனவனை ... தாங்கியது வலியை கரம் .... ஆம் !!! ராவணன் தான் ... அதே சமயம் அதை பார்த்துக் கொண்டிருந்த ஜனனியோ பெருமூச்சுடன் நல்லவேளை அண்ணா கரெக்ட் வந்துட்டீங்க  .... ம்ம் !!!! ... ஜனனி ... ஆமா !!! ...  இது யாரு குழந்தை ???  ... என்று ராவணன் கேட்கும் போதே  .... வம்சி என்று ஓடிவந்த மைத்ரேயியோ ...  ராவணனிடம் இருந்து பிடுங்கி கொண்டு ... அதே சமயம் ராவணனின் பார்வையில் தன் மைத்ரேயின் மீது படிய ... ஏன்டா !!! ... ஏன்டா !!! ... இப்படி பண்ற ??? .. கீழ விழுந்திருந்தனா ....  என்ன ஆகியிருக்கும் டா ... எங்கேயாவது வலிக்குதா ... உனக்கு அடிபட்டுடுச்சா ... ஏதாவது பதில் சொல்லு ???  ... அம்மா கிட்ட ... என்று சொல்லும்போது ராவணனின்  கண்கள் விரிய ..... எனக்கு பாட்டி வேணும் ... வர சொல்லுங்க ??? ... இப்பவே .... என்று சொல்லும்போது மைத்ரேயின் கண்களில் இருந்து கண்ணீர் ... மைத்ரேயி !!!  .... ஜனனி என்னடி பண்றது ??? ... நேத்துல இருந்து என் குழந்தை சாப்பிடல ... என்னால முடியலடி இல்லாதவங்க எப்படி வருவாங்க .. அவனுக்கு இதை இப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு தெரியல எனக்கு தெரியல ???  .  ... அவனோட பிடிவாதம் எனக்கு பயமாயிருக்கு . ... பார்த்தல்ல !! ... என்று சொல்லும்போதே   ... குழந்தையை என்கிட்ட கொடு ... ம்ம் !!! ... ஜனனி ... அண்ணா டி ... ம்ம் !!! ... என்று முகத்தை திருப்பிக் கொண்டு  .. என்  குழந்தையை யார் கிட்டயும் தர முடியாது ... என்று சொல்லும்போதே  அவளிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து எடுத்த ராவணனோ ... பிரித்தெடுக்கும் அந்த சமயம் "அதில் அவள் உலகமே ஒரு நிமிடம் நின்றது போல இருக்க " 💔 ... அடுத்த நொடியே !!!  .... ஏய் !!! என்ன பண்ற ??? .. என் குழந்தை ... என்று மைத்ரேயி கத்தி கொண்டு இருக்க ... அந்நொடி அவளைப் பாராது ... குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே செல்ல பார்க்கும் போது தான் ... என்ன  நினைத்தானோ !!! .... என்னமோ !!!! ... ஜனனி தம்பிய வெளிய கூட்டிட்டு போறேன் ... அவள அழ வேண்டாம்ன்னு சொல்லு !!! ...  அப்புறம் அவளும் சாப்பிடலாம் நினைக்கிறேன் சாப்பிட சொல்லு .... நான் இப்ப வந்துடறேன் ... மைத்ரேயி அண்ணா சொன்னது கேட்டுச்சா !!!  .. ம்ம் !!!! ... என்று மட்டும் சொல்லி விட்டு மைத்ரேயி விறு விறுவென்று  தன் ரூம் கதவை சாற்றி கொண்டு உள்ளே சென்று விட ... எப்போ !!!  புயலோஞ்ச மாதிரி இருக்கு ... ஆனா !!!! ரெண்டுத்துக்கும் ஒன்னும்  சளைச்சவங்க இல்ல ... சரியான ஆளுங்க தான் ரெண்டு பேரும் 🔥 ... இரண்டு மணி நேரம் கழித்து .... ஜனனி இப்படி இத கட் பண்ணு ... அப்ப தான் சாம்பருக்கு நல்லா இருக்கும் ... மைத்ரேயி இப்படியா ???  ... ம்ம் !!! ... அத நீட்ட வேணும் ... இங்க பாரு !!! ... எத்தனை வாட்டி சொல்றது ??? ... ஒருவாட்டி சொன்னா புரியாது ... இப்படி இல்ல அது இப்படி .. மறந்துட்டேன் ... அதுக்குள்ளயா ... ம்ம் !!! ... சமையல் பண்ணனும்னு ஆசைப்படுறேன் ... ஆனா !!!  எல்லாத்தையும் மறந்தா எப்படி ??? .. கொஞ்சம் சலிச்சுக்காம சொல்லுடி.  ... உனக்கே தெரியும் இல்ல ... நான் சாப்பிட்டே பழக்கப்பட்டேன் ... இத்தனை வருஷம் ... இப்பதான் ஒழுங்க சமைக்க ஆசைப்படுறேன் ..... அது சரிதான் .. அப்போ கொஞ்சம் ஆர்வமா இருடி ... இனிமே கரெக்டா இருக்கிற மேடம் .. நீங்க சொல்லிக்குடுங்க ... உன் பணிவ பாத்தா பயமா இருக்கு .... என்று சொல்லிக்கொண்டே வாசலை பார்த்தபடியே இருக்க. .. ஓய் !!! ... என்னாச்சு ??? ... அது ஒன்னும் இல்லடி ... அண்ணாவ தேடுறியா ??? ... ம்ம் !!! ..  என்னோட பிள்ளைய தேடற ... உன் அண்ணாவ கிடையாது ... நம்பிட்டேன் நம்பிட்டேன் ... சரி நீ நம்பு நம்பாம போ ... இப்ப சமையல் வேலையை பாரு ... சொல்லிக் கொடுத்த மாதிரி நீ தான் சமைக்கணும் ... சரிங்க மேடம் ... ஒரு நிமிஷம் !!! ... என்று சொல்லிக்கொண்டு தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்து போனை எடுக்க ... இப்ப எதுக்கு இதெல்லாம் எடுக்க ??? ... மொத வாட்டி ஒழுங்கா சமைக்க போறேன்  ... எதுவும் மிகப்பெரிய செஃப் கூட அதான் செல்பி ... அப்படியே இன்ஸ்டாகிராம் பேஸ்புக்ல எல்லாம்  போட்டுடலாம்னு ... விளங்கிடும் ... சரி நீயும் வா நம்ம ரெண்டு பேரும் போட்டோ எடுத்துக்கலாம் ... அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் ...  நீ மட்டும் எடுத்துக்கோ ... போடி என்று சொல்லிக்கொண்டே போனில் உள்ள கேமராவை ஆன் செய்ய ... உன்னையெல்லாம் எந்த லிஸ்ட் ல சேர்க்கறதுன்னு எனக்கு தெரியல என்று சொல்லிக் கொண்டே திரும்பும் போது தான் ... அதே சமயம் ... கை கால்களில் சிராய்புடன்  குழந்தை தூக்கி கொண்டு வந்தவனை பார்த்து ... காத்திருங்கள் அடுத்த பதிவில் ??? ... ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி ... தொடரும் ... "ராவணனின் அடிமை இவளே மைத்ரேயி", - பிரதிலிபியில் படிக்க :, https://pratilipi.app.link/9zrPblI4R1b #Audio story #love #story #pratilipi stories #💝இதயத்தின் துடிப்பு நீ இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம் இந்த கதை எப்படி இருக்குன்னு சொல்லுங்க அதுமட்டுமல்ல இது போட்டி கதை ... இதை படிக்கிறவங்க லிங்க் கொடுத்து இருக்கேன் பிடிச்சிருந்தா படிங்க friends
Audio story - ராவணனின்அடிறைஇளளேறைத்ரேயி அத்தியாயம் 71 = என்னபாபண்ணுவ??? காயத்துட( ன் வந்தான்! றைத்ரேயியின் கண்ணீர்! ராவணனின்அடிறைஇளளேறைத்ரேயி அத்தியாயம் 71 = என்னபாபண்ணுவ??? காயத்துட( ன் வந்தான்! றைத்ரேயியின் கண்ணீர்! - ShareChat
https://youtu.be/RYmtzeKCnYU?si=-yLbECOoRoZMOhKZ #💝இதயத்தின் துடிப்பு நீ #pratilipi stories #story #love #Audio story
💝இதயத்தின் துடிப்பு நீ - தாயுமானவன் தாவணி போட்ட மங்காவுடன் அத்தியாயம் 20 விளையாடும் பிள்ளைி முத்தமும் கண்ணீரும் MALAR GOWTHAM தாவணி போட்ட ஹ ரங்கா மங்காவுடன் ரங்காரங்கா விளையாடும் துதாவணி பிள்ளை! போட்ட மங்கா அடுத்துகௌதம் செய்ப்போவது என்ன? தாயுமானவன் தாவணி போட்ட மங்காவுடன் அத்தியாயம் 20 விளையாடும் பிள்ளைி முத்தமும் கண்ணீரும் MALAR GOWTHAM தாவணி போட்ட ஹ ரங்கா மங்காவுடன் ரங்காரங்கா விளையாடும் துதாவணி பிள்ளை! போட்ட மங்கா அடுத்துகௌதம் செய்ப்போவது என்ன? - ShareChat
https://youtu.be/i7qwXrRjDkk?si=MJaKlW4f-yUM5RRw #Audio story #love #story #pratilipi stories #💝இதயத்தின் துடிப்பு நீ
Audio story - மலரின் கோபம்! தாயுமானவன் அத்தியாயம் 19 [l6ol 2? தண்ணி ஊத்தினா ? அத்தியாயம் 19 பெரியதிருப்பம்! மலரின் கோபம்! தாயுமானவன் அத்தியாயம் 19 [l6ol 2? தண்ணி ஊத்தினா ? அத்தியாயம் 19 பெரியதிருப்பம்! - ShareChat