More like this
- Jayakannanஜோதிட கணிதத்தில் தேர்ச்சி அடைய புதனின் தயவு தேவை. ஜோதிடத்தில் உள்ள அமானுஷ்யத்தை ஆழமாக உள்வாங்கிக் கொள்வதற்கு கேதுவின் ஆதரவு தேவை. ஜோதிடத்தில் உள்ள தெய்வீக தன்மையை அறிய. குரு பகவானின் அருள் பார்வை தேவை. ஜோதிடத்தில் உள்ள பாவ புண்ணிய கர்ம விஷயங்களை புரிந்து கொள்ள. சனி பகவானை பற்றிய அனுபவம் தேவை. ஜோதிடத்தில் உள்ள கருத்துக்களை மனதில் நிலையாக நிறுத்திக் கொள்வதற்கு சந்திரனின் ஆதரவு தேவை. ஜோதிடத்தில் உள்ள சின்ன சின்ன விஷயங்களையும் பெரிது படுத்தியும் பிரம்மாண்டமாகவும் காட்டுவதற்கு. ராகுவின் குணம் தேவை. ஜோதிட கலையை. கலை நயத்துடன் தொழில்நுட்ப உதவியுடன் ஆடம்பரமாகவும் சொகுசுடனும் அறிந்து கொள்ளவும். பிறருக்கு புரிய வைக்கவும் சுக்கிரனின் அருளும் பொருளும் தேவை. பொதுவாக... ஜோதிடம் மட்டுமல்ல அனைத்து துறைக்கும் இது பொருந்தும். எந்த கிரகமும் எதற்கும் சளைத்தது அல்ல. அனைத்து கிரகங்களின் தயவும் மனிதர்களுக்கு அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்றார் போல் தேவை. உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍258229
- V.R.D-FAMILY#✡️ஜோதிட பரிகாரங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ்9291K
- Jayakannanஒரு தசாபுத்தி ராஜயோகத்தை தருவதற்கு .... தசாநாதன். தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம். கால் கொடுத்த கிரகம். எப்படி இருக்க வேண்டும்.? என்பதை பார்ப்பதற்கு முன். அவரவர் லக்னத்திற்கு தசாநாதன் யார்.? லக்ன சுபரா.? அசுபரா.? என்பதை கவனிக்க வேண்டும். லக்ன சுபராக இருக்கும் பட்சத்தில். கேந்திர திரிகோணங்களில் ஆட்சி உச்சம் நட்பு நிலையில் அமர்ந்து நேர்வலு பெற வேண்டும். லக்ன அசுபராக இருக்கும் பட்சத்தில். 6,8,12 போன்ற மறைவு ஸ்தானங்களில் சுப கிரக பார்வை அல்லது இணைவுடன் அமர்ந்து. மேலும் வீடு கொடுத்த கிரகம் லக்னத்திற்கு யோகராக இருந்து. அவர் ... கேந்திர திரிகோணங்களில் ஆட்சி உச்சம் நட்பு நிலையில் இருந்து. இதுபோல.... தசாநாதன் மறைந்து.!! வலுப்பெற வேண்டும். பொதுவாக... எந்த ஒரு கிரகமும் அதன் தசா புத்தியில்... கெடுதல்கள் இல்லாத சராசரி நன்மையை செய்வதற்கு.. தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகமும் கால் கொடுத்த கிரகமும் எங்கு இருந்தாலும். லக்னாதிபதிக்கு நட்பு கிரகமாக இருப்பது சிறப்பு. தசாநாதனுக்கு வீடு கொடுத்த கிரகம் கால் கொடுத்த கிரகம் கேந்திர திரிகோண நட்பு வீடுகளில்.. இருப்பதும் சிறப்பு. அதேபோல... 6,8,12 போன்ற கெடு பலன்களை தரக்கூடிய கிரகத்தின் தசா புத்தியில்.. அதன் அதிபதி. லக்னத்திற்கு 12,8,6 போன்ற மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து. மேலும் அது தசாநாதனின் வீட்டிலிருந்து... அவர் அமர்ந்த வீடானது திரிகோண வீடாக அமைந்துவிட்டால். அது விபரீத ராஜயோகத்தை தரும். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 ஜோதிடர் Jaya Kannan Contact WhatsApp only 78100 22628230145
- Jayakannan#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🚹உளவியல் சிந்தனை #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍150167
- Jayakannanசம்சாரம் போனால் சகலமும் போச்சு... இங்கே 'சம்சாரம்' என்பது நாம் வாழும் வாழ்க்கையின் அஸ்திவாரமாகவும் அச்சாணியாகவும் விளங்கக்கூடிய மனைவியை குறிக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் இல்லற வாழ்வு சிறப்பாக அமைந்தால் மட்டுமே மற்ற எல்லா பாக்கியங்களும் யோகங்களும் முழுமை பெறுகின்றன.. அந்த வகையில்... ஜோதிடத்தில் மனைவியைக் குறிக்கும் கிரகம் சுக்கிரன். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் பலமாக இருந்தால் மட்டுமே 'மகாலட்சுமி கடாட்சம்' கிட்டும். சுக்கிரன் பலம் பெற்று இருக்கக்கூடிய ஜாதகத்தில் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார். செல்வமும் சேரும். மேலும்... ஏழாம் பாவகம் களத்திர ஸ்தானம். ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வாழ்க்கைத்துணையை மட்டுமல்ல,.. நாம் அன்றாடம் சந்திக்கும் மக்கள் ,மற்றும் கூட்டுத் தொழிலையும் , செய்கின்ற வேலையையும், இன்ப துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் குறிக்கும். ஒருவருக்கு 7 ஆம் பாவகம் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில்.. அது , அவரது சமூக உறவுகளில் நல்லிணக்கத்தையும் பாதிக்கும். மேலும் பொருளாதார கஷ்ட நஷ்டங்களையும் ,இன்ப துன்பங்களையும் இது போன்ற மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர்களையும் நல்ல முறையில் தர மறுக்கும். மேலும் சந்திரன் என்பது தாயை குறிக்க கூடிய கிரகமாக இருந்தாலும்... பொதுவாக பெண் கிரகம் என்பதாலும்... தாய்க்குப்பின் தாரம் என்பதாலும்... ஜாதகத்தில் சந்திரனும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். "மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம்." என்கிற சித்தர் பெருமான்களின் கூற்றின் அடிப்படையில்... ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பது என்பது, அவனது மனதை அவள் அமைதிப்படுத்த முடியும். பொதுவாக வீட்டில் அமைதி இல்லையெனில், சமுதாயத்திடமும்,தொழிலிலும் கவனம் சிதறி சகல விஷயங்களிலும் குழப்பமும் கலக்கமும் அதன் மூலம் நஷ்டமும் பொருளாதார வீழ்ச்சியும் ஏற்படும். எனவேதான்... ஒரு ஜாதகத்தில் பெண் கிரகங்களான... சுக்கிரனும் சந்திரனும் மேலும் களத்திர பாவகமான 7 ஆம் இடமும் மிக மிக முக்கியம் என்பதை... பெரியவர்கள் சம்சாரம் போனால் சகலமும் போச்சு என்று சூசகமாகவும் சூட்சமமாகவும் கூறியுள்ளார்கள். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய ஜோதிடர் #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை Jaya Kannan Call or WhatsApp 78100 226284140
- 𓆩⃪〭〬💛⃝⃚⃪⃔͜𝐑𝐊🧚𝚳𝛅 𝛗𝛖֟፝͢͡𝛆𝛆𝛈ﮩ𝆺𝅥͢🖤#🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள்2541
- V.R.D-FAMILY#✡️ஜோதிட பரிகாரங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️3733
- கேரள மாந்திரீக பரிகாரங்கள்#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻1615
- கேரள மாந்திரீக பரிகாரங்கள்#✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🕉️நாக தோஷம் பரிகாரங்கள்🌠 #👁கண் திருஷ்டி பரிகாரங்கள்🔯 #🔯திருமண பரிகாரங்கள்🙏🏻2216
- V.R.D-FAMILY#✡️ஜோதிட பரிகாரங்கள் #👌அருமையான ஸ்டேட்டஸ்293874