ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Om Namah Sivaya 🙏🔱⚜️ தனது இடத்திருவடியால் இயமனை உதைத்தருளிய இறைவன், அடியவர்கள் ஆகம விதிப்படி பாலினாலும் மணம் கமழும் நெய்யாலும், பழவர்க்கங்களாலும் விரும்பி அபிடேகித்து மணமாலைகளைக் கொண்டு வந்து சூட்டி அன்போடு வழிபடுமாறு சேல்மீன்கள் நிறைந்த வளமான வயல்கள் புடைசூழ்ந்துள்ள திருச் செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 0" [ a   9rst Shutters Ingh lan /00 ೦೦ನಿ ஓம் நமசிவாய நறுநெய்யால்  பாலினால் பழத்தினால் பயின்றுஆட்டி  நூலினால் மணமாலை கொணர்ந்துஅடியார் புரிந்துஏத்தச் சேலின்ஆர் வயல்புடைசூழ் செங்காட்டங் குடிஅதனுள் காலினால் கூற்றுஉதைத்தான் கணபதீச் சரத்தானே. 0" [ a   9rst Shutters Ingh /00 ೦೦ನಿ ஓம் நமசிவாய நறுநெய்யால்  பாலினால் பழத்தினால் பயின்றுஆட்டி  நூலினால் மணமாலை கொணர்ந்துஅடியார் புரிந்துஏத்தச் சேலின்ஆர் வயல்புடைசூழ் செங்காட்டங் குடிஅதனுள் காலினால் கூற்றுஉதைத்தான் கணபதீச் சரத்தானே. - ShareChat