திருவேதிகுடி ஈஸ்வரி அம்மை ஆச்சியின் அருள் செல்வன் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவேதிகுடி
அருள்மிகு மங்கையர்க்கரசி உடனுறை வேதபுரீசுவரர்
மரம்: வில்வம் வைத தீர்த்தம்
பாடல் எண் 2 பண் சாதாரி
சொற்பிரி விலாத மறைபாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை மற்புரி புயத்தின் இனிது மேவுவர் எந் நாளும் வளர் வானவர் தொழம்
துற்பரிய நஞ்சு அமுதமாக
முன இன்றவர் இயன்ற
தொகுசீர் வெற்பரையன் மங்கையொரு பங்கர்
நகர் என்பர் திருவேதிகுடியே.
#🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்


