இரவின் மடியில் உறங்கிய உலகம்,
கதிரவன் வரவால் விழித்தெழுந்தது!
நேற்று நடந்தவை கனவாய் கரைய,
இன்று மலர்ந்தது புதியதோர் வாய்ப்பு!
முன்னேறிச் செல்வோம் நம்பிக்கையுடன்,
முயற்சியால் வெல்வோம் இந்த நாளை!
மலர்ந்த முகத்தோடு தொடங்குங்கள்,
#💝இதயத்தின் துடிப்பு நீ


