ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Siva Siva 🙏🔱⚜️ மார்ச்சனையோடு கூடிய முழவு ஒலி செய்யும் மாட வீதிகளைக் கொண்டுள்ள வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தர் பெண்ணாகடத்தில் பெருங்கோயிலாக விளங்கும் வானளாவிய திருத்தூங்கானைமாடத்து இறைவன் திருவடிகளைப் பரவிப் பாடிய பாடல்கள் பத்தையும் கற்றவரும், கேட்டவரும் விண்ணவர் உலகத்தை மேவி வாழ அப்பாடல்களே தவப்பயன்தரும்; வினைகள் மாயும். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - 00 07 நமசிவாய ஓம் மண்ணார் முழுவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம் பந்தனல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந்தூங்கானை மாடமேயான் கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய் விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே யாகும் வினைமாயுமே. 00 07 நமசிவாய ஓம் மண்ணார் முழுவதிரு மாடவீதி வயற்காழி ஞானசம் பந்தனல்ல பெண்ணாகடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந்தூங்கானை மாடமேயான் கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக் கற்றாருங் கேட்டாரும்போய் விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே யாகும் வினைமாயுமே. - ShareChat