#🚹உளவியல் சிந்தனை #🤔புதிய சிந்தனைகள்
அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
கேள்வி: ஐயா! மாணவர்களுக்கு நீங்கள் சொல்லக் கூடிய அறிவுரை என்ன?
பதில்: மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பிலேயே செலுத்த வேண்டும். வேறு விஷயங்களில் சிதறவிடக் கூடாது. மாணவப் பருவம்தான் அறிவை வளர்த்துக் கொள்வதற்கும், குணத்தை வகுத்துக் கொள்வதற்கும் உரிய பருவம். இந்த வகையில் நமது மனவளக்கலை அவர்களுக்குப் பேருதவியாய் இருக்கும்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹


