அழகானவொரு
கவிதை
எழுத நினைத்தேன்
கவிதை எழுத முடியவில்லை...
கற்பனையில் கூட
எதுவும் தோணவுமில்லை...
வானத்தை பார்த்தேன்
மழை சாரல் வீசும் அந்தி மாலை நேரத்தில்
வானவில்லோடு நிலவும்
சிரித்தது எனை பார்த்து ...
இயற்கையை ரசித்தேன்
மலர்கள் சிரித்தன அழகழகாய்...
ஆனாலும்
கவிதையும் வரவில்லை
கற்பனையும் விரியவில்லை...
கலங்கி நின்றேன்...
கண்களை மூடினேன்...
சில நொடிப்பொழுதில்
கண்ணெதிரே
கவிதைகள் கோடி சுமந்து
கவிதையின்
மொத்த வடிவமாய் என்னவளின் அழகான
மலர் முகம்...!
S💗பிரபா #💝இதயத்தின் துடிப்பு நீ #✍️தமிழ் மன்றம் #🧚நாட்டுப்புற கதைகள்📖 #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
00:45

