ShareChat
click to see wallet page
search
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Hara Hara Mahadeva 🙏🔱⚜️ விடைமிசை ஏறி அதனை ஊர்ந்து பல இடங்களிலும் திரிபவன். முன்னொரு காலத்தே திருமால் பிரமன் ஆகிய இருவர் அடிமுடிகளைத் தேர்ந்து உணர முடியாதவாறு வானளாவ ஓங்கி நின்றவன். இவ்வுலகில் சிற்றம்பலத்திலும் தேனூரிலும் கானூரிலும் கழுமலத்திலும் விளங்குபவன். அவ்விறைவன் திருச்செங்காட்டங்குடியில் கணபதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான். -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.
🕉️ ஓம் நமசிவாய 🙏 - @77 நமசிவாய ஓம் ஆன்ஊரா உழிதருவான் அன்றுஇருவர் தேர்ந்துஉணரா வான்ஊரான் வையகத்தான், வாழ்த்துவார் மனத்துஉளான், தேன்ஊரான் செங்காட்டங் குடியான்சிற் றம்பலத்தான் கான்ஊரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. @77 நமசிவாய ஓம் ஆன்ஊரா உழிதருவான் அன்றுஇருவர் தேர்ந்துஉணரா வான்ஊரான் வையகத்தான், வாழ்த்துவார் மனத்துஉளான், தேன்ஊரான் செங்காட்டங் குடியான்சிற் றம்பலத்தான் கான்ஊரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. - ShareChat