நபி ﷺ சொன்னார்கள்:
"சப்ர் என்பது முதல் அடியிலேயே"
[புகாரி 1302].
அதாவது சோதனை வந்த உடனே பொறுமை காக்கணும்.
ஹராம் ஆசை வரும், கோபம் வரும், புறம் பேச தோணும், ஆனால் அடக்குவது.
சப்ர். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️


