ShareChat
click to see wallet page
search
தர்மர் அறம் கூறுதல் {10} சமைத்த பின்பே உயிர்கள் படைக்கபடுகிறது கர்மங்கள் நிர்ண்யத்த பின்பே உயிர்கள் பூவுலகம் வருகின்றது இயற்கை விதி அறிந்த நீங்கள் அதன் சூழ்ச்சியின் முயற்ச்சியை தவிர்க்கலாமே பிறர் அறியாமல் நன்மை செய்யும் பெரியோர்கள் ரிஷிகள் போல் புற வாழ்விலிருந்து ஒதுங்கி நன்மை செய்வோமே நல் உரையால் சாந்தம் அடைவீர்களே நமன் அஞ்சும் சகோதர்களே (ஜெயவீரபத்திரன்) #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில்
🙏🏼ஓம் நமசிவாய - தர்மர் DHARMAR தர்மர் DHARMAR - ShareChat